Browsing Category
திருட்டு
திருச்சி ஜி.கார்னரில் தொடரும் வழிப்பறி.பெண் தபால் ஊழியரிடம் தாலி பறிப்பு.
திருச்சி பெண் தபால் ஊழியரிடம் தாலிச்சங்கிலி பறிப்பு.
திருச்சி கே.சாத்தனூர் கவி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 28). இவர் கீழக்குறிச்சி கிராம தபால் அலுவலகத்தில் (ஜி.டி.எஸ்.) ஊழியராக பணியாற்றி வருகிறார்.
…
Read More...
… Read More...
திருச்சியில் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள்.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஜெரீனா (வயது 33) புதுச்சேரி செல்வதற்காக வந்தார். பின்னர் அங்கிருந்து சத்திரம் பஸ் நிலையம் சென்று புதுச்சேரி செல்வதற்காக டவுன் பஸ்சுக்காக தனது உடமைகளுடன்…
Read More...
Read More...
திருச்சியில் நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலை.
திருச்சியில் பூட்டியிருந்த வீட்டில்
அடையாள ஸ்டிக்கர் ஒட்டி நூதன
முறையில் கொள்ளையடித்து சென்ற
மர்மநபர்களுக்கு போலீசார் வலை.
மிளகுபாறையை அடுத்துள்ள
பொன்நகர் - நியூ செல்வா நகர்
பகுதியை சேர்ந்த லட்சுமணன்,
தொடர் விடுமுறை காரணமாக
குடும்பத்துடன்…
Read More...
மிளகுபாறையை அடுத்துள்ள
பொன்நகர் - நியூ செல்வா நகர்
பகுதியை சேர்ந்த லட்சுமணன்,
தொடர் விடுமுறை காரணமாக
குடும்பத்துடன்… Read More...
ரூ.1கோடி மதிப்புள்ள பேஸ்ட் வடிவிலான தங்கத்தை கடத்தி வந்த விமான நிலைய ஊழியர் உள்ளிட்ட 2 பேர் கைது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு…
Read More...
Read More...
திருச்சி புத்தூர் சிந்தாமணி நியாயவிலைக் கடையில் பொங்கல் இலவச வேட்டி சேலைகள் கடத்தல்.
திருச்சி புத்தூர் சிந்தாமணி நியாய விலை கடையில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பாண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு இவவசமாக தரவேண்டிய வேட்டி சேலைகள் பொங்கல் பண்டிகை முடிந்த பின் தான் நியாயவிலை கடைகளுக்கு வந்து சோர்ந்தது.
பொதுமக்களும் 21…
Read More...
பொதுமக்களும் 21… Read More...
திருச்சியில் வங்கி முன் நிறுத்தி சென்ற இரு சக்கர வாகனம் திருட்டு.
திருச்சி பெரிய கடை வீதியில்
வங்கி முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு.
திருச்சிஅரபிக்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 74). இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெரிய கடைவீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட அரசு…
Read More...
Read More...
திருச்சியில் பட்டப்பகலில் போலீஸ் என கூறி மூதாட்டியிடம் நகையை பறித்தவர்களுக்கு போலீசார் வலை.
திருச்சியில்
போலீஸ் எனக்கூறி பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறிப்பு. டிப்டாப் ஆசாமிகள் தலைமறைவு.
திருச்சி கிராப்பட்டி பாரதி மின் நகரைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி முனியம்மாள். (வயது 70). இவர் சன்னியாசர் கோவில் தெருவில் முதியோர்…
Read More...
போலீஸ் எனக்கூறி பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறிப்பு. டிப்டாப் ஆசாமிகள் தலைமறைவு.
திருச்சி கிராப்பட்டி பாரதி மின் நகரைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி முனியம்மாள். (வயது 70). இவர் சன்னியாசர் கோவில் தெருவில் முதியோர்… Read More...
ரேஷன் அரிசியை அரைத்து கடத்த முயன்ற 3 பேர் கைது. 2.3 டன் அரிசி மாவு பறிமுதல்.
அரியலூரில் நூதன முறையில் ரேசன் அரிசியை அரைத்து கடத்த முயன்ற 3 பேர் கைது.
மேலும் 2.3 டன் ரேசன் அரிசி மாவு பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த பீர்முகமது,
இலையூர் மேலவெளி கிராமத்தை சேர்ந்த…
Read More...
இலையூர் மேலவெளி கிராமத்தை சேர்ந்த… Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் செக்யூரிட்டிகள் அட்டகாசம். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்…
திருச்சி சமூக ஆர்வலர் ஜான் ராஜகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி அண்ணல் காந்தி நினைவு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.
பிரசவ… Read More...
திருச்சியில் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை ஆட்டையை போட்ட பலே ஆசாமி.
போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளை திருடிய பலே ஆசாமி.
திருச்சி கே .கே. நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தினேஷ் குமார் .(வயது 28) ஆயுதப்படை போலீஸ்காரர் ஆன இவர் அலுவலக நிமித்தமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்கு மோட்டார்… Read More...