Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருட்டு

திருச்சி கருமண்டபத்தில் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை.

திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 11வது தெருவில் வசித்து வருபவர் துரைராஜ் (வயது 55). நெடுஞ்சாலைத் துறை அதிகாரி. இவர் கடந்த 14ஆம் தேதி பொங்கல் விழாவை கொண்டாட குடும்பத்துடன் பெரம்பலூர் சென்று விட்டு நேற்று இரவு 8 மணிக்கு மீண்டும் தங்களுடைய…
Read More...

திருச்சி மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? வழக்கறிஞர்…

மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி கேள்ளி . மாநகராட்சி சொத்தை சேதப்படுத்தி வாகன நிறுத்தம். வாகனத்தை பறிமுதல் செய்யுமா ? மாநகராட்சி நிர்வாகம்.…
Read More...

கொள்ளை நாடகமாடிய ரயில்வே டிக்கெட் கவுண்டர் வடநாட்டு ஊழியர் மனைவியுடன் கைது.

சென்னை திருவான்மியூர் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் ஊழியரிடம் துப்பாக்கி முனையில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ரெயில்வே போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் அந்த ரெயில் நிலைய டிக்கெட்…
Read More...

திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது.

பொன்மலை, அரியமங்கலத்தில் தொழிலாளர்களிடம் வழிப்பறிக் கொள்ளை. 4 பேர் கைது. -ஆயுதங்கள் பறிமுதல். திருச்சி மேலகல்கண்டார் கோட்டை தமிழர் தெருவைச் சேர்ந்தவர் செந்தமிழன்.( வயது 42) டெக்கரேசன் தொழில் செய்து வருகிறார். இவர் திருச்சி மேலகல்கண்டார்…
Read More...

திருச்சியில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம் மாயம்.போலீசார் விசாரணை

மோட்டார் சைக்கிள் திருட்டு, கரூர் காவல்காரன் பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் பிரபாகரன் (வயது 24). இவர் தென்னூர் அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே தனது நண்பர் வீட்டிற்கு சென்றார் . அங்கு நண்பரின் வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை…
Read More...

திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது.

திருச்சி பெரிய கடைவீதியில் வழிப்பறி செய்த வாலிபர் கைது.திருச்சி பெரிய கடை வீதி பெரிய சௌராஷ்ட்ரா தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார். ( வயது 50). இவர் பெரிய கடைவீதி சௌராஷ்ட்ரா தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த…
Read More...

திருச்சியில் பல வழக்குகளில் தொடர்புடைய இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் கைது.

திருச்சி அரியமங்கலத்தில் பல வழக்குகளில் தொடர்புடைய இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் சிக்கினர்.திருச்சி அரியமங்கலம் உக்கடை மலையடிவாரம் ஆட்டுக்கார தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மகன் பாலாஜி. ( வயது 22 ).இவர் தனது வீட்டின் முன்பு…
Read More...

திருச்சி உறையூரில் 8 பவுன் தாலியை பறித்துச் சென்றவர்களுக்கு போலீசார் வலைவீசி.

திருச்சி, உறையூர் பகுதியில் மார்க்கெட் சென்று வீடு திரும்பிய பெண்ணிடம் சங்கிலி பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி உறையூர், தோப்புக்குளம், தியாகி அருணாச்சலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் மனைவி கிருஷ்ணவேணி (வயது45).…
Read More...

23 பேரை ஏமாற்றி 87 இலட்சம் சுருட்டிய இளம் பெண் கைது.

சென்னை அடையாறில் செல்போன் கடை நடத்தி வருபவர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த பப்பியான் பிரபாகர். அண்மையில் இவரிடம் அமுதா என்ற பெண் அறிமுகமாகி, தான் தி.நகரில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியின் உதவியாளராக வேலை செய்வதாக…
Read More...

நர்சிங் முடித்த இளம்பெண் மீட்பு உள்ளிட்ட இன்றைய திருச்சி க்ரைம் செய்திகள்….

1. திருச்சி பாலக்கரையில் கத்திமுனையில் வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது. திருச்சி பாலக்கரை படையாட்சி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). வியாபாரி. இவர் கீழப்புதூர் மெயின்ரோட்டில் ஒரு டிபன் கடை அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது…
Read More...