Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருட்டு

மல்லியம்பத்து ஊராட்சியில் ரூ.74 லட்சம் மோசடி புகார் குறித்து கருத்து கேட்புக்கூட்டம் போலீசார்…

மல்லியம்பத்து ஊராட்சியில் : எழுந்த மோசடி புகார் தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் போஸீஸ் பாதுகாப்புடன் நடந்தது. திருச்சி மாவட்டம் மல்லியம்பத்து ஊராட்சியில் ரூ. 74 லட்சம் மோசடி புகார் குறித்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில்…
Read More...

மருமகளின் பணத்தை திருடிய மாமியார் கைது. திருச்சியில் திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்.

மருமகளின் பணத்தை திருடிய மாமியார்.திருட்டு வழக்கில் திடீர் திருப்பம். திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் சாலை நரியன் தெருவில் வசித்து வருபவர் சித்ரா. இவர் தனது தந்தை வீட்டின் மாடியில் வசித்து வருகிறார். கீழ் வீட்டில் இவருடன் அவருடைய…
Read More...

இளம் பெண்ணின் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடிய வாலிபர்கள் கைது.

இளம் பெண்ணின் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடியவர்கள் கைது. திருச்சி அரியமங்கலம் காந்தி தெரு பீடி காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 30) இவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை வழக்கமாக இவருடைய வீட்டின் வாசலில்…
Read More...

திருச்சியில் செல்போன் டவரில் பொருட்களை திருடிய முதியவர் கைது.

திருச்சியில் செல்போன் டவரில் பொருட்களை திருடியவர் கைது. திருச்சி காஜாமலை ஜே.கே நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கோட்டை போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார் .அந்த…
Read More...

திருச்சி ஜி.எச்.லேப் டெக்னீசியன் வீட்டில் பட்டபகலில் பூட்டை உடைத்து 27 பவுன் நகை கொள்ளை.

திருச்சி அரசு மருத்துவமனையின் லேப் டெக்னீசியன் வீட்டில் பட்டப் பகலில் முன் பக்க கதவின் பூட்டை உடைத்து 27பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர்…
Read More...

திருச்சியில் நகையை பறி கொடுத்த பெண்ணின் புகாரை வாங்க மறுப்பு.காவல்துறை ஆணையரிடம் இன்று மனு அளிக்க…

திருச்சி பாலக்கரை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் நேற்று காலை 9.30 மணியாளவில் கோவை சொல்ல தனது கைபையில் 4 1/2 பவுன் செயின்யுடன் பாலக்கரையில் இருந்து டவுன் பஸ் முலம் மத்திய பேருந்துநிலையம் வந்து இறங்கி கோவை செல்லும் பஸ்சில் ஏறி…
Read More...

திருச்சியில் வாலிபர்களை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடி சென்ற 3 மர்ம நபர்களுக்கு போலீசார் வலை…

திருச்சி காஜாமலை இபி காலனி பகுதியை சேர்ந்த பாலச்சந்திர குமார் (18) இவர் கடந்த 29ஆம் தேதி இரவு 11 மணியளவில் சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் அருகே உள்ள 5வது விளக்கு கம்பம் அருகே தன்னுடைய…
Read More...

திருச்சியில் குப்பை போடுவதில் தகராறு.வீடு புகுந்து தாக்கிய 4 பேர் கைது.

குப்பை போடுவதில் தகராறு: வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை பறிப்பு-சூறை' 4 பேர் சிக்கினர்- கணவன்-மனைவி தலைமறைவு திருச்சி கண்டோன்மெண்ட் பெல்ஸ் ரோடு முடுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் . இவரது மனைவி ராஜபிரியா (வயது 31). அதே பகுதியை…
Read More...

திருச்சி மாநகரில் இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் கைது.

திருச்சியில் இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் கைது. திருச்சி மாநகரில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போயின. இதன் பேரில் அந்தந்த சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிரமாக ரோந்து சென்று, போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.…
Read More...

திருச்சி ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் வீட்டில் திருட்டு.

திருச்சியில்ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் வீட்டில் நகை திருட்டு. திருச்சி கே.கே.நகர் நேருஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜன் (வயது 71). இவர் பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் காலை 10 மணியளவில் வீட்டை பூட்டி…
Read More...