Browsing Category
திருட்டு
லால்குடி குழந்தை விற்பனை.வக்கீல் உள்பட 4 பேர் கைது.டிஎஸ்பி அஜய் தங்கம் அதிரடி நடவடிக்கை.
லால்குடி குழந்தை விற்பனை வழக்கில் வக்கீல் உட்பட மேலும் 4 பேர் சிக்கினர்
பரபரப்பு தகவல்கள்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஜானகி (வயது 32). லால்குடி அரியூர்… Read More...
திருச்சி வங்கி அதிகாரியின் வீட்டில் 6 பவுன் நகைகள் திருட்டு.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் வங்கி அதிகாரி வீட்டில் 6 பவுன் நகைகள் திருட்டு.
திருச்சி எடமலைப்பட்டி புதூர்மெயின் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராம் மோகன் (வயது 49). இவர் தேசிய மயமாக்கப்பட்ட… Read More...
திருச்சி டாஸ்மாக் கடைகளில் கத்தியை காட்டி மதுபானம் திருடிய 2 வாலிபர்கள் கைது.
டாஸ்மார்க் கடையில் விற்பனையாளரை மிரட்டி மது பாட்டில்கள் திருடிய
2 பேர் கைது.
திருச்சி வரகனேரி பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ரை சேர்ந்த விஜயராஜ்… Read More...
திருச்சியில் தங்கள் உயிரை துச்சமாக மதித்து வட மாநில கொள்ளைகளை மடக்கி பிடித்த காவலர்களை பாராட்டும்…
திருச்சி கருமண்டபம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூட்டிய வீட்டில் மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து சுமார்30 பவுன் நகையை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த திருட்டு சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளரின்… Read More...
திருச்சியில் தொடர் திருட்டு:செல்போன் கடைகளில் மர்ம மனிதர்கள் கைவரிசை.
திருச்சியில் 4 செல்போன் கடைகளில் நடந்துள்ளது. வரகனேரி செல்போன் கடையில் கொள்ளை அடிக்க முயன்ற போது
சப்தம் கேட்டு பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர்.
திருச்சி ,
வரகனேரி பஜாரில், சிராஜுதீன் என்பவருக்கு சொந்தமான…
Read More...
Read More...
ஆற்றங்கரையில் துணி துவைத்த பெண்ணிடம் ஏழரை பவுன் தாலியை அறுத்துச்சென்ற 2 வாலிபர்களுக்கு போலீசார்…
வாய்க்காலில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் ஏழரை பவுன் செயின் பறிப்பு.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களுக்கு போலீசார் வலை.
திருச்சி மண்ணச்சநல்லூர்
கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சாருமதி (வயது… Read More...
துவரங்குறிச்சியில் பைக் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்திருந்த ஒரு லட்சம் திருட்டு.
இருசக்கர வாகனத்தில் டேங்க் கவரில் வைத்திருந்த
ரூ.1 லட்சம் திருட்டு.
திருச்சி மருங்காபுரி முத்தல்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்.இவரது மகன் பாண்டியன் (வயது 28). இவர் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு வங்கி… Read More...
திருச்சியில் உரக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே
உரக்கடையை உடைத்து பணம் கொள்ளை .
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உரக்கடையை உடைத்து ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மரம் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த… Read More...
ரூ.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை கடத்திய வாகனத்தை துரத்தி பிடித்த போலீசார்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் படி துறையூர் பகுதியில் வாகன சோதனை செய்தபோது கர்நாடகா பதிவு எண் கொண்ட ஸ்கார்பியோ கார் நிற்காமல் வந்ததை துரத்தி சென்று மண்ணச்சநல்லூர் பகுதியில் பிடிக்கப்பட்டது.
அதிலிருந்து நபர் ஓடிவிட்டார்…
Read More...
Read More...