Browsing Category
தமிழ்நாடு
திருச்சி ஏர்போர்ட் அருகே உழைக்காமல் லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம் என எண்ணி ரூ .2 லட்சம் ஏமாந்த நபர்
திருச்சி, ஏர்போர்ட் வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மலர்மன்னன் (வயது: 42). இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது .அதில், 5ஜி டவர் அமைப்பது தொடர்பான விளம்பரம் மற்றும் செல்போன் நம்பர் இருந்தது. உடனே, அவர் அந்த மொபைல்…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் வேலை என நம்பி ரூ.1,08,000 ஏமாந்த வாலிபர்
திருச்சி விமான நிலையத்தில் வேலை என நம்பி ரூ.1,08,000 ஏமாந்த வாலிபர்
திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 37) இவர் ஆன்லைனில் ஓ.எல்.எக்ஸ் மூலம் உள்நாட்டு, சர்வதேச விமான நிலைய தரைப்பணியாளர் - இண்டிகோ…
Read More...
Read More...
அனைத்துத் துறைகளிலும் தனியார்மயமாக்கும் போக்கை தவெக அரசு கைவிட வேண்டும்: திருச்சியில் நடைபெற்ற…
அனைத்துத் துறைகளிலும் தனியார்மயமாக்கும் போக்கை தவெக அரசு கைவிட வேண்டும்: திருச்சியில் நடைபெற்ற தொ.மு.ச. செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் (தொ.மு.ச.) தலைமைச் செயற்குழு கூட்டம், அச்சங்கத்தின்…
Read More...
Read More...
வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ..
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரின் வேண்டுகோள்: மதுவிலக்கு மற்றும்…
Read More...
Read More...
திருச்சியில் தமிழர் வாழ்வியலை எடுத்துரைக்கும் புழங்கு பொருட்கள் காட்சியகம் அமைத்துள்ள சமூக…
தமிழர் வாழ்வியலை எடுத்துரைக்கும் புழங்கு பொருட்கள் காட்சியகம் அமைத்துள்ள சமூக செயற்பாட்டாளர்!
திருச்சி புத்தூர் பகுதியில் தமிழர் வாழ்வியலை எடுத்துரைக்கும் புழங்கு பொருட்கள் காட்சியகத்தை திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக…
Read More...
Read More...
தமிழ்நாடு இரு சக்கர வாகனம் பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பின் பெயரை முறைகேடாகப்…
தமிழ்நாடு இரு சக்கர வாகனம் பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பின் பெயரை முறைகேடாகப் பயன்படுத்திய முன்னாள் நிர்வாகிகள் இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..
நீக்கப்பட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கூட்டமைப்பு…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் திருமணமான மூன்றாவது ஆண்டில் வாலிபர் தற்கொலை
ஸ்ரீரங்கத்தில் திருமணமான மூன்றாவது ஆண்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை .
திருச்சி திருவானைக்காவல் கீழே உள் வீதி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 22) இவர் தில்லைநகரில் உள்ள ஒரு வணிக…
Read More...
Read More...
திருச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் திடீர் சாவு .
திருச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் திடீர் சாவு .
திருச்சி முத்தரசநல்லூர் ஆதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 70 ) இவர் ரயில்வே பாதுகாப்பு படை உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் .. கடந்த…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றத்தில் 300 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட குறை கேட்கும் கூட்டம் .
திருச்சி நீதிமன்றத்தில் 300 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று சிறப்பாக நடைபெற்ற வழக்கறிஞர்கள் குறை கேட்கும் கூட்டம் .
திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள…
Read More...
Read More...
அகவிலைப்படி நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசு…
அகவிலைப்படி நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சிஐடியு போராட்டம் .
திருச்சியில் நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு.
போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியை தமிழ்நாடு…
Read More...
Read More...