Browsing Category
தமிழ்நாடு
திருச்சியில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் இளைஞர் தற்கொலை.காரணம் மது.
திருச்சியில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் இளைஞர் தற்கொலை.காரணம் மது.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை .
கடலூர் மாவட்டம் புவனகிரி தச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் ( வயது 20 ) இவருக்கும் அதே பகுதியில் சேர்ந்த பிரியா…
Read More...
Read More...
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியப் பெருமக்களிடம் வாக்குகள் சேகரித்த…
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிவாசல்களில், மதச்சார்பற்ற கூட்டணிக் வேட்பாளரும் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
பெல் (BHEL) பாய்லர் ஆலை வளாகத்தில் உள்ள…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்காக தீவிர வாக்கு சேகரிப்பு
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் போட்டியிடுகிறார் .
நடிகர் விஜய்க்கு ஆதரவாக திருச்சி கிழக்கு தொகுதியில் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிர வாக்கு…
Read More...
Read More...
திருச்சியில் டெய்லர் கடை உரிமையாளரிடம் 20 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் .
திருச்சியில்
டெய்லர் கடை உரிமையாளரிடம் 20 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் .
திருச்சி கிழேதார் தெருவை சேர்ந்தவர் சந்து முகமது (வயது 43 ) இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார் இவரும் பிரபல பட்டு வணிக நிறுவனத்தின் உரிமையாளருமான…
Read More...
Read More...
கஞ்சா விற்ற 77 வயது பாட்டி உள்பட 2 பேர் கைது.
கஞ்சா விற்ற 77 வயது பாட்டி
உள்பட 2 பேர் கைது.
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், திருவெறும்பூர் மற்றும் ராமஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது…
Read More...
Read More...
செல்லும் இடமெல்லாம் உங்களுக்குத்தான் வாக்களிப்போம் என பொதுமக்கள் உறுதி.திருவெறும்பூர் தொகுதி அதிமுக…
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி அதிமுக வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் திருவெறும்பூர் தொகுதி முழுவதும் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு…
Read More...
Read More...
தான் வளர்த்த செல்லப்பிராணி உயிரிழந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை.
தான் வளர்த்த செல்லப்பிராணி உயிரிழந்த துக்கத்தில்
வாலிபர் தற்கொலை.
திருச்சி லால்குடி அருகே உள்ள கீழ அன்பில் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 29). இவர் ஆடு ஒன்றைச் செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். தான் வளர்த்த ஆடு மீது…
Read More...
Read More...
முதல்வரை கீழ்த்தரமாக பேசும் எடப்பாடிக்கு மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, அவதூறு…
மத்திய அரசிடம் காட்ட வேண்டிய வீரத்தை, தமிழக முதலமைச்சர் மீது மலிவான விமர்சனங்களாக எடப்பாடி பழனிசாமி கொட்டி வருகிறார் என்று திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடுமையாகச் சாடியுள்ளார்.
திருச்சி மாநகராட்சி,…
Read More...
Read More...
சமரச தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி…
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்
சமரச தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச தினம் கொண்டாடப்பட்டது. சமரச…
Read More...
Read More...
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் அனைத்து வகையான சிகிச்சைகளையும் இலவசமாக வழங்க…
மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் கதிரவன்.
நேற்று புதன்கிழமை மாலையில் திருத்தலையூர், டி புதுப்பட்டி, வெளியனூர், கரட்டாம்பட்டி, மண்பாறை உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.…
Read More...
Read More...