Browsing Category
சென்னை
காவல்துறையினர் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது டிஜிபி அதிரடி உத்தரவு. போலீசார் அதிர்ச்சி.
மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வருகின்ற மே 4-ம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.…
Read More...
Read More...
பஸ் எங்கே செல்கிறது என கேட்டது குற்றமா ? ஓடும் பஸ்ஸில் முதியவரை அடித்தே கொன்ற கொத்தனார்.
சென்னையில் ஓடும் பஸ்சில் முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்ற அரசு பஸ்சில் சென்றபோது தான் கொத்தனாராக வேலை செய்து வரும் இளைஞர் முதியவரை அடித்து…
Read More...
Read More...
இன்று திருச்சியிலிருந்து தம்பரம் வரை சிறப்பு ரயில். தற்போது முன்பதிவு தொடங்கியது
சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறையைக் கழிக்கவும் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வண்ணம் உள்ளனர்.
இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என…
Read More...
Read More...
90 வயதிலும் ஆசையாக ஓட்டு போட வந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது” என கண்ணீர் மல்கத் தெரிவித்த…
தென்னிந்திய சினிமாவின் 'இசையரசி' என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா, தமிழக சட்டசபை தேர்தலில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாமல் மிகுந்த மனவேதனையுடன் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
90 வயதான அவர்,…
Read More...
Read More...
மிகக் குறைந்த மார்ஜினிலாவது நாம்தான் ஆட்சியைப் பிடிக்கிறோம். அதிமுகவுக்கு சென்ற குட் நியூஸ்
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த விசாரணையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கி உள்ளாராம்..
இதுகுறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.. அதுமட்டுமல்ல, தவெக தலைவர் விஜய் பிரிக்கும்…
Read More...
Read More...
யாதவர்களுக்கு 6 தொகுதிகள் வழங்கிய எடப்பாடி கே.பழனிசாமிக்குதமிழ் மாநில யாதவ மகாசபையின் நிறுவனர்…
யாதவர்களுக்கு 6 தொகுதிகள் வழங்கிய எடப்பாடி கே.பழனிசாமிக்குஎம்.திருவேங்கடம் யாதவ் நேரில் நன்றி
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்குபவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை தமிழ் மாநில யாதவ…
Read More...
Read More...
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு இரு தொகுதிகளில் சிறுபான்மை மக்கள் அதிகம் என்பதால் விஜய் தனது…
சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவருக்கு எப்படி தமிழ் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று வியாசர்பாடி பேராலய அருட்தந்தை சார்லஸ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் பெயரவில் தான் கிறிஸ்தவராக உள்ளதாகவும், அவர் செயல் அளவில் இல்லை…
Read More...
விஜய் பெயரவில் தான் கிறிஸ்தவராக உள்ளதாகவும், அவர் செயல் அளவில் இல்லை… Read More...
அதிமுக அறிவித்த முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்.தொகுதி மாறி போட்டியிட உள்ள முன்னாள் அமைச்சர்கள்…
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், அதிமுக வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கி உள்ளது.
முதல்கட்டமாக தற்போது மொத்தம் 23 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் சில முக்கிய…
Read More...
Read More...
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முழு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் (2026) களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமக, அமமுக, தமமுக, ஐஜேகே, புரட்சி பாரதம் கட்சிகளுக்கான தொகுதி விவரங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
Read More...
Read More...
திருச்சி வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம்.
திருச்சி மாவட்டத்தின் வழியாக பல ஊர்களுக்கு ரயில் சேவையை தென்னக ரயில்வே வழங்கி வருகிறது.
தென்னக ரயில்வேயின் பராமரிப்புப் பணிகள் அல்லது தொழில்நுட்பக் காரணங்களால் அவ்வப்போது ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில்,…
Read More...
Read More...