Browsing Category
சென்னை
திமுக எம். பி. திருச்சி சிவாவின் மகள் காயத்ரி மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர் கராத்தே முத்துகுமார்…
திமுக எம். பி. திருச்சி சிவாவின் மகள் காயத்ரி சிவா மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர் கராத்தே முத்துகுமார் மீது ரூ. 10 லட்சம் மற்றும் 26 சவரன் தங்க நகையை மோசடி செய்ததாக ஹோமியோபதி பெண் மருத்துவர் ஒருவர் சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் புகார்…
Read More...
Read More...
காலி மது பாட்டில்களை பெற டாஸ்மாக் கடைகளிலேயே இயந்திரம்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக டெபாசிட் வசூலிக்கப்பட்டு வருகிறது,
குடித்துவிட்டு அந்த காலி பாட்டில்களை…
Read More...
Read More...
பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா புகார்.திருச்சி சூர்யாவை தொடர்ந்து யூடியூபர் முக்தார் அகமது கைது.
தமிழக பா.ஜ.க. மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் செயலாளராகவும், இந்தியாவின் முதல் பெண் தேசிய மோட்டார் பந்தய சாம்பியனாகவும் திகழ்பவர் அலிஷா அப்துல்லா.
இவர் கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க…
Read More...
Read More...
பிரபல ரவுடி வெள்ளைக்காளியிடம் லஞ்சம் பெற்று குற்றச்சாட்டில், இன்ஸ்பெக்டர் , 2 எஸ் ஐ க்கள்…
பிரபல ரவுடி வெள்ளைக்காளியிடம் லஞ்சம் பெற்று சலுகை வழங்கிய குற்றச்சாட்டில், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளி (வயது 40). இவரை…
Read More...
Read More...
ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஓன்று முதல் 3ஆம் வகுப்பு வரை ஜூன் 4ஆம் தேதியும், பிற வகுப்புகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில்…
Read More...
Read More...
வாகனத்திற்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்கும் RTO க்கள்.பள்ளி திறந்ததும் 1 லட்சம்…
ஜூன் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 லட்சம் பள்ளி வாகனங்களை இயக்க மாட்டோம் என தனியார் பிரைமரி, நர்சரி, மெட்ரிக், மேல்நிலை, CBSE பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
ரூ.3,000 மதிப்புள்ள GPRS கருவியை ரூ.18,000 கொடுத்து வாங்கிப்…
Read More...
Read More...
மேடைகளில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம் என்று தொடர்ந்து வாக்குறுதி அளித்த விஜயின்…
தமிழகத்தில் தேர்தல் களம் ஓய்ந்து, முடிவுகள் வெளியாகி மக்கள் சற்று இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டு இருக்கும் வேளையில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே. நகர் 43-வது வார்டு வட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை தொடர்ந்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் தமிழக சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா சென்னை…
Read More...
Read More...
திமுக வுக்கு ஆதரவு என வதந்தி பரவிய நிலையில் நடிகர் அஜித்குமாரை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சந்தித்த…
தமிழக 17 வது சட்டசபை தேர்தல் நடந்த 23ஆம் தேதி நடைபெற்றதுஎன் வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4ம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் அன்று வாக்களித்த பின்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், "மாற்றம் தேவையில்லை" (No need to change) என திமுகவுக்கு ஆதரவாக…
Read More...
Read More...
பிரபல பாடகி ஸ்வாகதாவை தனது ஸ்டூடியோவில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பிரபல தமிழ்பட இசை அமைப்பாளர்
பாடகி ஸ்வாகதா பாலியல் புகார்.. யார் அந்த முன்னணி இசையமைப்பாளர்?
பிரபல பாடகியாக இருந்த ஸ்வாகதா கிருஷ்ணன் தன்னை ஒரு முன்னணி தமிழ் இசையமைப்பாளர் பாலியல் ரீதியாக தவறாக நடந்தார் என்கிற அதிர்ச்சி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
அந்த…
Read More...
Read More...