Browsing Category
தமிழ்நாடு
திருச்சியில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட கடன் காரணமாக கல்லூரி மாணவர் தற்கொலை .
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் தனியாா் கல்லூரி மாணவா் நேற்று சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆந்திர மாநிலம் நெல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ் (வயது 19). இவா் சமயபுரம் பகுதியில் உள்ள ஓர் தனியாா் தங்கும்…
Read More...
Read More...
திருச்சி: பாகிஸ்தான் மீது உடனடியாக போர் நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில…
பாகிஸ்தான் மீது உடனடியாக போர் நடவடிக்கை எடுக்க கோரி
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் திருச்சியில் நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் பங்கேற்பு.
காஷ்மீர்…
Read More...
Read More...
திருச்சி. காவலாளிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்த புத்தூர் ஏஜி கண் மருத்துவமனைக்கு ரூ.12 லட்சம்…
திருச்சியில் உள்ள ஏ.ஜி. கண் மருத்துவமனையின் கவனக் குறைவான சிகிச்சையால் காவலாளிக்கு கண் பாா்வை பறிபோன வழக்கில் ரூ.12 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
…
Read More...
Read More...
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நடைபெறும் சில்லறை வணிகம் -சுதேசி தொழில்கள் காக்கும்…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில்
சில்லறை வணிகம் -சுதேசி தொழில்கள் காக்கும் பிரகடன மாநாடு .
திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு அழைப்பு..
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 42வது வணிகர் தின விழா சில்லறை…
Read More...
Read More...
திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் நகை, பணம் திருட்டு. மர்ம ஆசாமிக்கு வலை
திருச்சியில்
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
கோட்டை காவல் நிலைய போலீசார் மர்ம ஆசாமிக்கு வலை வீச்சு .
கரூர் மாவட்டம் தாந்தோன்றி மலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி விஜயலட்சுமி…
Read More...
Read More...
பஞ்சப்பூர் புதிய காய்கறி மார்க்கெட் வடிவமைப்பு குறித்து முதல்வர் அடிக்கல் நாட்டுவதற்கு முன்…
திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமையும்
காய்கறி மார்க்கெட்
வடிவமைப்பு குறித்து உறுதி செய்ய வேண்டும் -
இல்லையேல் போராட்டம்.
காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு.
…
Read More...
Read More...
திருச்சி ஜி-கார்னர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர். மீது லாரி மோதி பரிதாப பலி
திருச்சியில் லாரி மோதி முதியவர் பரிதாப சாவு
திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 72) இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேடில் இருந்து ஜி கார்னர் நோக்கி சென்று கொண்டு…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் டூவீலர் திருடிய வாலிபர் கைது .
திருச்சி காந்தி மார்க்கெட்டில்
இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது.
திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 34 )இவர் நேற்று பால் பண்ணை மதுபான கடை அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில்…
Read More...
Read More...
திருச்சியில் 5வது தாக பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கொன்று? வீட்டில் புதைத்த தாய்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பூனாம்பாளையம் ஊராட்சி வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்-ஜெனினா தம்பதியினர்.
இவர்களுக்கு ஆன், பெண் என்று மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் வடக்கிபட்டி அருகே…
Read More...
Read More...
சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுத் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டத்தில்…
சிஐடியு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுத் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் சிஐடியூ திருச்சி மாவட்ட அலுவலகத்தில்
இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு
மாநில தலைவர் வி.குமார் தலைமை
தாங்கினார்.
சங்க மாநில…
Read More...
Read More...