Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் தேரோட்டம்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் தேரோட்டம்.நாளை நடைபெற உள்ளது. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் சுவாமி அம்பாளுக்கு…
Read More...

மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி தூய வளனார் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த…

திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மாற்றம் அமைப்பு மற்றும் தூய வளனார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுடன் இணைந்து கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு…
Read More...

தமிழகத்தைச் சேர்ந்த இளம் கவிஞருக்கு சர்வதேச விருது மத்திய அமைச்சர்கள் வழங்கினர்.

தமிழகத்தைச் சேர்ந்த இளம் கவிஞருக்கு சர்வதேச விருது. டெல்லியில் மத்திய மந்திரிகள் வழங்கினர். இன்ஸ்பைரிங் ஆப் யூத் ஐக்கான் தமிழ்நாடு" என்ற சர்வதேச அளவிலான விருது டெல்லியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் கவிஞருக்கு வழங்கப்பட்டது.…
Read More...

திருச்சியில் 4 மாதங்களாக காத்திருப்பு பட்டியலில் இருந்தும் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடும்…

திருச்சியில் தொடர்ந்து 4 மாதமாக காத்திருப்பு பட்டியலில் இருந்தாலும் கலக்கும் ஐ.பி அலுவலர். காரணம் புரியாமல் விழிக்கும் சக அலுவலர்கள் திருச்சியில் பணியில் இல்லாவிட்டாலும், கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக, காத்திருப்போர் பட்டியலில்…
Read More...

திருச்சியில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் ஸ்ரீனிவாசன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல்…

திருச்சி எடத்தெருவில் அதிமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல். வெல்லமண்டி நடராஜன், சீனிவாசன் ஆகியோர் திறந்து வைத்தனர். அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் திருச்சி எடத்தெருவில் மாநில இணைச் செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல்…
Read More...

மீண்டும் ரவுண்டானா அமைத்துத்தர மொராய்ஸ் சிட்டி குடியிருப்பு சங்கத்தலைவர் கோரிக்கை.

திருச்சி மொராய்ஸ் சிட்டி குறித்து தகறான தகவல்கள் பரப்பப்படுகிறது குடியிருப்பு சங்க தலைவர் வருத்தம். திருச்சி மொராய்ஸ் சிட்டி குடியிருப்பு நலச்சங்க தலைவர் ஜெயராஜ் நிருபர்களிடம் கூறியதாவது : திருச்சி - புதுக்கோட்டை தேசிய…
Read More...

ஏப்ரல் 1 அன்று திருச்சி பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடல்.கேந்திரிய…

காணொளிக் காட்சி மூலம் திருச்சி பள்ளி மாணவர்களுடன் ஏப்ரல் 1ம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாடல். கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் தகவல். திருச்சி பொன்மலை கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வரும், 'பரிக்‌ஷா பே சர்ச்சா’ நிகழ்வின் மாவட்ட…
Read More...

திருச்சி ஜோசப் கல்லூரியில் ரத்த தான முகாம். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.

திருச்சி ஜோசப் கல்லூரியில் இரத்ததான முகாம் - 200க்கு மேற்பட்ட மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர் திருச்சி ஜோசப் கல்லூரியின் ஷெப்பர்ட் - விரிவாக்க மையம், நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் ரத்ததான முகாம் கல்லூரி…
Read More...

திருச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை போஷன் பக்வாடா திட்டம்.

திருச்சியில் நடைப்பெற்ற போஷன் பக்வாடா சிறப்பு முகாம். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை அமைப்பு சார்பாக தேசிய அளவில் போசன் பக்வாடா திட்டம், 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் உயரம் மற்றும் உடல் எடை கணக்கீடு செய்து ஆலோசனை வழங்கும்…
Read More...

கொரோனா காலத்தில் மக்கள் பணியாற்றிய ஆர்.கே.ராஜாவுக்குசிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் விஜய் அரங்கில் அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் 9-வது ஆண்டு நிறுவன தின விழா நடைபெற்றது. தமிழ் மாநில செயலாளர் கருப்பண்ணன் தலைமையில் தமிழ் மாநில அமைப்பாளர் ராஜன், தமிழ் மாநில…
Read More...