Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனின் 34ஆவது மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது.

ஆட்சியாளர்களின் பிற்போக்குதனத்தை எதிர்த்து போராடுவதற்கான வலுவை தொழிற்சங்கங்கள் உருவாக்க வேண்டும் : சவுந்தரராசன் பேச்சு. தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் 34வது மண்டல மாநாடு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள ரயில் கல்யாண…
Read More...

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை அருகே எஸ்ஆர்எம்யு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

எஸ்.ஆர்.எம்.யு. சார்பாக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைப்பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப…
Read More...

திருச்சி தண்ணீர் அமைப்பு சார்பில் எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரியில் பட்டிமன்றம் நடைபெற்றது .

எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரியில் தண்ணீர் அமைப்பு சார்பில் பட்டி மன்றம். இயக்குனர் முனைவர். மா. ஹேமலதா தலைமையில், தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம், எம்.ஏ.எம்.மேலாண்மை கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற…
Read More...

திருச்சி காட்டூர் குறிஞ்சிநகர் செல்வவிநாயகர் கோயிலில் குத்து விளக்கு பூஜை.

திருச்சி தெற்கு காட்டூர் குறிஞ்சி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயிலில் கோயில் கமிட்டி,குறிஞ்சி நகர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அப்பகுதி பெண்கள் கலந்துகொண்ட குத்துவிளக்கு பூஜை வெகு சிறப்பாக…
Read More...

திருச்சியில் மாதவிடாய் ஆலோசனை மையம் தொடக்கம். கிராமாலயாவின் புதிய முயற்சி

திருச்சியில் கிராமாலயா சார்பில் மாதவிடாய் ஆலோசனை மையம் தொடக்கம். திருச்சி தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு 80 அடி ரோட்டில் அமைந்துள்ள கிராமாலயா தலைமை அலுவலகத்தில் மென்ஸ்ட்ருவல் கபே என்ற மாதவிடாய் ஆலோசனை மையம் தொடக்கம். இந்த…
Read More...

கோடை விடுமுறையிலும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தரும் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள்

கோடை விடுமுறையிலும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தரும் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள். கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி…
Read More...

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் கருத்தரங்கம்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.இஸ்மாயில் மொஹிதீன் தலைமை வகித்து தலைமையுரையாற்றினார், கல்லூரியின் செயலர்டாக்டர்…
Read More...

தங்களின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீரங்கம் வாகன நுழைவு கட்டணம் ரத்து. மாநகராட்சி முடிவுக்கு மநீம வரவேற்பு.

மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "மய்யத்தின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீரங்கம் வாகன நுழைவு கட்டணத்தை ரத்து செய்த மாநகராட்சியின் முடிவை வரவேற்கிறோம்" கடந்த…
Read More...

திருச்சியில் வாசிப்போர் களம் சார்பில் கருத்தரங்கம்.

வாசிப்போர் களம் சார்பில் திருச்சியில் வரும் 29 ஆம் தேதி கருத்தரங்கம். தொல்.திருமாவளவன் பங்கேற்பு. திருச்சி வாசிப்போர் களம் சார்பில் ஆணவ படுகொலைகளும், இந்துத்துவ கோட்பாடும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வருகிற 29-ஆம் தேதி…
Read More...

தேசிய மூத்தோர் தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை புரிந்த திருச்சி வீரர்கள்.

தேசிய மூத்தோர் தடகளப் போட்டிகள் திருச்சி வீரர்கள் தங்கம் வென்று சாதனை. தமிழ்நாடு மூத்தோர் தடகளம் சார்பில் 41- ஆவது தேசிய மூத்தோர் தடகளப் போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மூன்று நாட்கள் நடைபெற்றது. கடலூர் மாவட்ட கலெக்டர்…
Read More...