திருச்சியில் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனின் 34ஆவது மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது.
ஆட்சியாளர்களின் பிற்போக்குதனத்தை எதிர்த்து
போராடுவதற்கான வலுவை தொழிற்சங்கங்கள்
உருவாக்க வேண்டும் : சவுந்தரராசன் பேச்சு.
தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் 34வது மண்டல மாநாடு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள ரயில் கல்யாண… Read More...