Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இருசக்கர வாகனம் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

திருச்சி திருவானைக்காவலில் இருசக்கர வாகனம் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது . திருச்சி திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 23). இவர் தனது இரு சக்கர வாகனத்தை வெங்கடேஸ்வரா நகரில் நிறுத்தியிருந்தார். அந்த…
Read More...

ஸ்ரீரங்கத்தில் லாட்டரி விற்றவர் கைது.

திருவரங்கத்தில் லாட்டரி விற்றவர் கைது. திருவரங்கம் சிங்கர் கோவில் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள ஓர் டீக்கடை அருகே அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார் . அவர் மயங்கி விழுந்து இறந்தார் என…
Read More...

திருச்சி பெண் காவலரின் கணவர் மயங்கி விழுந்து சாவு.

திருச்சி மத்திய சிறை பெண் காவலரின் கணவர் மயங்கி விழுந்து சாவு. திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகர் மத்திய சிறைச்சாலை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் பூர்வினா ( வயது 40 ).கிரேடு - 1 வார்டன். இவரது கணவர் செந்தில்குமார். (வயது 41). இவர்…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அழுகிய நிலையில் ஜவுளி கடை ஊழியரின் பிணம்.

ஸ்ரீரங்கத்தில் குளியல் அறையில் பிணமாக கிடந்த ஜவுளி கடை ஊழியர். திருச்சி ஸ்ரீரங்கத்தில் வீட்டு குளியலறையில் ஜவுளிக் கடை ஊழியர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம்…
Read More...

திருச்சியில் மனைவியை பிரிந்த வாலிபர் மாயம்.

திருச்சி தாரா நல்லூரில் மனைவியை பிரிந்த வாலிபர் மாயம். திருச்சி தெற்கு தாரநல்லூர் சர்வ சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் . இவரது மகன் நந்தகுமார் (வயது 37 ).திருமணமாகி 7ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு…
Read More...

மரம், மழை, மகிழ்ச்சி மாநாட்டில் பத்மஸ்ரீ தாமோதரனின் மரங்களின் மேல் காதல் கொள்வோம் என்ற கையேடு…

மரங்களின் மீது காதல் கொள்வோம் என்ற கையேடு வெளியீட்டு விழா மரம் -மழை - மகிழ்ச்சி மர ஆர்வலர்களின் மாநாட்டில் கிராமாலயா பத்மஸ்ரீ சே. தாமோதரன் அவர்களின் மரங்களின் மீது காதல் கொள்வோம்! (I am a tree lover) என்ற கையேடு ஓசை காளிதாசன்…
Read More...

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 வது சதயவிழா அதிமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மாலை…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 வது பிறந்தநாளையொட்டி திருச்சி ஒத்தக் கடையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன், ப.குமார், பரஞ்ஜோதி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை…
Read More...

தமிழர் தேசம் கட்சி எதிர்காலத்தில் பல எம்பி, எம்எல்ஏகளை உருவாக்கும். நிறுவனத் தலைவர் செல்வகுமார்…

எதிர்காலத்தில் பல எம்பி எம்எல்ஏக்களை உருவாக்கம் தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கே. செல்வகுமார் பேட்டி.. வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் கே.கே. செல்வகுமார் தமிழர் தேசம் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை…
Read More...

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1347 வது சதயவிழா, பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாலை…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…
Read More...