Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி:-மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக்.

ஐ.பி.எல். போட்டி முடிந்த பின் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடக்கிறது. ஜூன் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று…
Read More...

திருச்சியில் விஷம் கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்த 3 பேரை கைது செய்ய கோரி உறவினர்கள் உடலை…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விஷம் கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்த 3 பேரை கைது செய்ய கோரி திருச்சி- தஞ்சை தேசிய…
Read More...

திருச்சி மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை தொடர்ந்து நடத்த மநீம மாவட்ட செயலாளர்…

மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குறைகளை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர்…
Read More...

சிஐடியு ரயில்வே காண்ட்ராக்ட் லேபர் யூனியனின் 3வது மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

சிஐடியு ரெயில்வே காண்ட்ராக்ட் லேபர் யூனியனின் 3- வது மாநாடு திருச்சி கல்லுக்குழியில் உள்ள புனித அந்தோணியார் கோவில் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சங்க தலைவர் மனோகரன் தலைமை வகித்து மாநாட்டுக் கொடியை ஏற்றி…
Read More...

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 சதய விழாவில் பாஜகவினர் திரளாக பங்கேற்க மாவட்ட தலைவர்…

நாளை பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 வது சதய விழா நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து திருச்சி ஒத்த கடை அருகில் உள்ள அவரது சிலைக்கு அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இதுகுறித்து திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா…
Read More...

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347வது சதய விழாவில் அனைவரும் கலந்து கொள்ள திருச்சி அதிமுக…

திருச்சி மாவட்ட அ.இ.அ.தி.மு.கழக செயலாளர்கள் வெல்லமண்டி ந.நடராஜன், ப.குமார், மு.பரஞ்ஜோதி, ஆகியோர்களின் தலைமையில் திருச்சி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 10.00 மணி அளவில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347-வது சதய…
Read More...

மரம் மழை மகிழ்ச்சி என்ற தலைப்பில் மர ஆர்வலர்களின் மாநில மாநாடு திருச்சியில் இன்று தொடக்கம்.

மரம் - மழை மகிழ்ச்சி என்ற தலைப்பில் மர ஆர்வலர்களின் மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கம் ஸ்ரீரங்கத்தில் இன்று தொடங்கியது. இன்றும், நாளையும் (22ம் தேதி) 2 நாள் நடைபெறும் இந்த மாநாடு மற்றும் கருத்தரங்கின் தொடக்க விழா இன்று…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணித்துறை சார்பில் மனநோய் மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு…

பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை சார்பில் மனநோய் மற்றும் ஊட்டச்சத்து என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திருச்சி Dr. அம்பேத்கர்…
Read More...

முதியோர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருள்களை வழங்கினார் அதிமுக மாவட்ட செயலாளர்…

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் திருச்சி, திருவெறும்பூர் தொகுதி, அசூரில் உள்ள இனிக்குரு டிரஸ்ட்.ன் சரணாலயம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி…
Read More...

தமிழகம் இன்னும் 3 வேகமாக செயல்பட வேண்டும்.திருச்சியில் மத்திய இணை மந்திரி பிரகலாத்சிங் படேல்…

உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் ஜல்சக்தித்துறை மத்திய இணை மந்திரி பிரகலாத் சிங் படேல் திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையை நேற்று மாலை பார்வையிட்டார். அப்போது அணை தொடர்பான விவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
Read More...