Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காவல் நிலையங்களில் ஏற்படும் மரணத்தை தடுப்பது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சி ஜோசப்…

காவல் நிலையங்களில் ஏற்படும் மரணம் தடுப்பது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது. முகாமிற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமை தாங்கினார். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாநகர போலீஸ் கமிஷனர்…
Read More...

திருச்சியில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு.

திருச்சி மாவட்டத்தில் 18.75 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி சிறப்பு…
Read More...

திருச்சி வரகனேரி குழுமியானந்த சுவாமிகள் 122 வது குருபூஜை விழா நாளை நடைபெற உள்ளது.

திருச்சி வரகனேரி குழுமியானந்த சுவாமிகள் 122-வது குருபூஜை விழா. திருச்சி வரகனேரி குழுமிக்கரையில் குழுமியானந்த சுவாமிகள் கோவில் உள்ளது . குழுமியானந்த சுவாமிகளின் 122-வது மகா குருபூஜை விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு…
Read More...

பிளஸ் 2 பொதுத்தேர்வு: மைக்ரோ ஜெராக்ஸ் பிட் 5 கிலோ பறிமுதல்:11 அறை கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட்.

தமிழகத்தில் கடந்த 5-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வும், கடந்த 10-ந்தேதி பிளஸ்-1 பொதுத் தேர்வும், 6-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வும் தொடங்கியது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்1, பிளஸ்2 தேர்வுகள் 82 மையங்களில் மாணவ மாணவிகள் எழுதி…
Read More...

திருச்சியில் போலீசார் பறிமுதல் செய்த 1700 மதுபாட்டில்கள் அழிப்பு.

திருச்சியில் போலீசார் பறிமுதல் செய்த ரூ.5.14 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் அழிப்பு. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மணிகண்டம் செட்டிஊரணிப்பட்டி பகுதியில்  வெள்ளைச்சாமி என்பவர வீட்டை வாடகைக்கு எடுத்து சிலர் போலி மதுபானம்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் ரூ.50 கோடியில் தரம் உயர்த்தப்படும். அமைச்சர் கே என் நேரு பாலக்கரை…

திருச்சி காந்தி மார்க்கெட் ரூ.50 கோடியில் தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கே.என்.நேரு பாலக்கரை சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்…
Read More...

திருச்சி மாநகரில் இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் கைது.

திருச்சியில் இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் கைது. திருச்சி மாநகரில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போயின. இதன் பேரில் அந்தந்த சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிரமாக ரோந்து சென்று, போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.…
Read More...

திருச்சியில் வீட்டின் உள் தவறி விழ்ந்த மூதாட்டி பரிதாப சாவு.

திருச்சியில் வீட்டின் உள் விழுந்து மூதாட்டி பரிதாப சாவு திருச்சி சின்ன கடை வீதி கோவிந்தன் பிள்ளை ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி நவநீதம்( வயது 95 ).இவர் சம்பவத்தன்று எதிர்பாராதவிதமாக தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில்…
Read More...

திருச்சியில் வயிற்று வலியால் எலி மருந்து சாப்பிட்டு நர்சிங் மாணவி தற்கொலை.

திருச்சியில் எலி மருந்து சாப்பிட்டு நர்சிங் மாணவி தற்கொலை. திருச்சி வடக்கு தாரநல்லூர் கே.பி.எஸ். கோனார் நகரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் தீபிகா (வயது 17). இவர் தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் நர்சிங் படித்து வந்தார்.…
Read More...

திருச்சி அரசு மருத்துமனையில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்.

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம். திருச்சி அரசு மருத்துவமனை வளாகம் பழைய ஐ.எம்.சி.யு அருகில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் இருப்பதாக அரசு மருத்துவமனை மருத்துவர் சித்ரா அரசு மருத்துவமனை…
Read More...