Browsing Category
மருத்துவம்
6வது மெகா தடுப்பூசி முகாம். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு.
தமிழகம் முழுவதும் கொரோனாவின் தீவிரத்தை குறைக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் இன்று 6-கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சென்னையில் 1200 க்கும் மேற்பட்ட…
Read More...
Read More...
மாவட்ட கலெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிப்பு.மாவட்ட கலெக்டர் மற்றும் அவரது…
நாமக்கல் மாவட்ட கலெக்டராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்ரேயா பி.சிங் பொறுப்பேற்றார்.
மாவட்டத்தில் தொடர்ந்து ஆய்வுப் பணிகளையும், நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வந்தார்.
இரு மாதங்களுக்கு முன் ஓணம் பண்டிகைக்காக சொந்த மாநிலமான கேரள…
Read More...
Read More...
தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு. சுகாதார துறை அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமீப காலங்களாக குறைந்து வருகிறது.
இதேபோன்று, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழக சுகாதார துறை வெளியிட்டு உள்ள செய்தியில், தமிழகத்தில் 1,259 பேருக்கு கொரோனா…
Read More...
Read More...
டெங்கு பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள எளிய வழிமுறைகளை கூறுகிறார் சித்த மருத்துவ அலுவலர் காமராஜ்.
பரவிவரும் டெங்கு பாதிப்பிலிருந்து தப்ப திருச்சி
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்..காமராஜ் எளிய ஆலோசனை.
மழைக்கால நோய்களின் பட்டியலில் டெங்கு காய்ச்சலும் அடங்கும். அது ஒருவகையான வைரஸ் காய்ச்சல். இவற்றில் நான்கு வகைகள் உள்ளன. நல்ல தண்ணீரில்…
Read More...
Read More...
திருச்சியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 95ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி. மாவட்ட…
திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற
மெகா தடுப்பூசி முகாமில் 95,145 பேருக்கு தடுப்பூசி.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5 ஆவது மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் மொத்தம் 95,145 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்… Read More...
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக…
ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் 11ம் ஆண்டு துவக்க விழா .
சமூக அக்கறையுடன் திருச்சி சுற்று வட்டார மக்கள் பயன்பெறும் வகையில் நிறுவப்பட்ட மருத்துவமனை 10 ஆண்டுகள் சிறப்பாக மருத்துவ சேவை புரிந்து 11 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து உள்ளது..
பல…
Read More...
Read More...
3வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி
செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஜெர்மனி, கிரீஸ் உள்பட 27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.…
Read More...
செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஜெர்மனி, கிரீஸ் உள்பட 27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.… Read More...
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார வாகனம், இனிகோ…
ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் சார்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும்… Read More...
சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை. அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா…
சித்த மருத்துவத்துக்கு முன்னுரிமை அளித்து வரும் சுகாதார துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியனை அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் சித்த மருத்துவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
… Read More...
கொரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு போடலாமா ?
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே போடப்படுகிறது.
ஆனால் கொரோனாவின் 3-வது அலை 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் பாதிக்கும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியை… Read More...