Browsing Category
மருத்துவம்
இந்தியாவில் செப்டம்பர் முதல் கோவோவேக்ஸ் தடுப்பூசி கிடைக்கும்.
அமெரிக்காவில் நோவாவேக்ஸ் நிறுவனத்தார் கோவோவேக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வழங்க புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. அங்கு அமெரிக்க தடுப்பூசி தயாரிப்பு பணி தொடங்கி… Read More...
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல் வெளியீடு
கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறித்து 12 பேர் கொண் சிறப்பு குழுவினர், இடைக்கால அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர்.
பின்னர் சிறப்புக்குழு உறுப்பினர் மோகன் காமேஸ்வரன் கூறியதாவது;-
தமிழகத்தில் இதுவரை 2,700 பேர்… Read More...
அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் மாத சம்பளம் கட்
கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசிதான் என்பது அனைத்து மருத்துவ நிபுணர்களும் ஒத்துக்கொண்ட உண்மை. அதனால்தான் விரைவாகவும், அதிகபட்ச பேருக்கும் தடுப்பூசி போடுவதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டுகின்றன.
ஆனால் மத்தியபிரதேச மாநிலம்… Read More...
இந்தியாவில் கொரோனா தொடர்பான தடுப்பூசிகக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவற்றுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.
இதுபோன்ற… Read More...
இன்று முதல் கோவின் இணையதளத்தில் தமிழிலும் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல குறைந்து வரும் நிலையில் வைரஸ் பரவலை தடுக்க ஒரே வழியாக உள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்வதற்கும், தடுப்பூசி… Read More...
உலகிலேயே முதன்முறையாக விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை வெல்லும் ஒரே ஆயுதமான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன.… Read More...
தமிழகத்திற்கு நாளை 63 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் வருகிறது. சுகாதாரத் துறை அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிக்கான தேவை… Read More...
கொரோனாவால் சிங்கம் பலி எதிரொலி. முதுமலை, டாப்சிலிப்பில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை.
சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதில் நீலா என்ற பெண் சிங்கம் உயரிழந்தது.
இதையடுத்து தொற்று உறுதியான மற்ற சிங்கங்கள் தனித்தனியாக அடைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு… Read More...
தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனாவால் மரணம் நிகழாது. எய்ம்ஸ் மருத்துவமனை.
இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு அடைந்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்தியாவில் 3 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் நாடெங்கும்… Read More...
ரு. 22 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சுகாதார துறையினரிடம்…
திருவெறும்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் ரூ. 22 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுகாதாரதுறையினரிடம் வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதை… Read More...