Browsing Category
மருத்துவம்
கொரோனா நோயாளிகள் 125 க்கும் மேற்பட்டவர்களுக்கு ,இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தனலட்சுமி…
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் தாளாளரும் மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனின் தந்தையுமான ஏ.சீனிவாசன் அவர்கள் , இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மருத்துவக்… Read More...
தமிழகத்தில் கொரோனா தோற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை.
தமிழகத்தில் நேற்று 28,864 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 27,936 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.
அந்தவகையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை… Read More...
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப் படும். சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக அரசு தெரிவித்துள்ளது.
பற்றாக்குறையை தொடர்ந்து, ஜுன் 3 ம் தேதி முதல் 6ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.… Read More...
கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று ஆய்வு. முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு.
கொரோனா கவச உடையணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டது பாராட்டுகளை பெற்று வருகிறது
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு… Read More...
அறுவை சிகிச்சை மூலம் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தலாம். பிரபல இ.என்.டி.டாக்டர் ஜானகிராமன் பேட்டி.
அறுவை சிகிச்சை மூலம் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தி விடலாம் என்று டாக்டர் ஜானகிராம் கூறினார்.
திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நிர்வாக இயக்குனரும் பிரபல காது, மூக்கு,தொண்டை நிபுணருமான டாக்டர். டி.என்.… Read More...
திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்.
திருச்சி வரகனேரி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலவச அவசர ஊர்தி சேவை துவங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் பல்வேறு… Read More...
இந்தியாவின் கொரோனா 3வது அலை எப்போது? உலக சுகாதார அமைப்பு விளக்கம்.
இந்தியாவில் கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரியில் முதன் முதலாக கொரோனா தொற்று பதிவானது. இதையடுத்து, நாடு முழுவதும் மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
கொரோனா முதல் அலை செப்டம்பர் மாதம்… Read More...
மக்கள் சக்தி இயக்கத்தின் 34வது ஆண்டு தொடக்க விழா இணையவழியில் நடைபெற்றது.
மக்கள் சக்தி இயக்கத்தின் 34வது ஆண்டு தொடக்க விழா
எழுத்தாளர், சிந்தனையாளருமான டாக்டர் எம்.எஸ்.உதயமுர்த்தியால் (1988) நிறுவப்பட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் 34-வது ஆண்டு தொடக்க நாள் நேற்று மாலை 6.00 to 8.30 மணி வரை இணைய வழிக் கூட்டம் மாநிலத்… Read More...
கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மாநில அளவில் சற்று தொற்று பரவல் குறைய தொடங்கி இருக்கிறது.
அதேசமயம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய… Read More...
கொரோனா பணியில் ஈடுபடும் டாக்டர்,நர்ஸ் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை. தமிழக அரசு அரசாணை…
கொரோனா தொடர்பான பணிகளில் ஈடுபட்டுவரும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பல்வேறு பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு… Read More...