Browsing Category
மருத்துவம்
டெல்லியில் இருந்து சென்னைக்கு 780 கிலோ மருத்துவ உபகரணங்கள் வந்தடைந்தது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
இதற்காக கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
அத்துடன் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான… Read More...
கருப்பு பூஞ்சை நோய்க்கு இந்தியாவில் மருந்து தயாரிப்பு தொடக்கம். மத்திய மந்திரி அலுவலக அதிகாரிகள்…
மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள ஜெனட்டிக் லைப் சயின்ஸ் நிறுவனம், ஆம்போடெரிசின்-பி ஊசி மருந்தை தயாரிக்க தொடங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் ஒருபுறம் பெரும்… Read More...
தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 32 பேர் உள்பட 71 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு.
ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 32 பேர் உள்பட 71 பேர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.… Read More...
இந்தியாவின் 40 நாட்களுக்கு பின் ஒரு நாளில் 2 லட்சத்திற்கும் குறைவான பேர் கொரோனாவால் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன.
நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தினசரி… Read More...
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதிகொண்ட படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிப்பு.
கொரோனாவின் 2-வது அலையால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவின் முதல் அலையை விட, 2-வது அலையில் பாதிக்கப்படுபவர்களுக்கு நுரையீரல் தொற்றால் மூச்சு… Read More...
890 தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டுத் திட்டம் உள்ளது என போர்டு வைக்க வேண்டும். அமைச்சர்…
சென்னை கிங் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
“சென்னையில் உள்ள சித்தா கொரோனா… Read More...
கொரோனா தடுப்பு உதவி . 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்திய கிரிகெட் வாரியம் வழங்கியது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதன் படி கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பாதிப்பில்… Read More...
கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி தான் பாதுகாப்பு. திருச்சி டீன் வனிதா பேட்டி
கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போடுவதே பாதுகாப்பானது என அரசு மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறியதாவது:-
கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதிலும்,… Read More...
கொரோனாவை ஒரு நிமிடத்தில் கண்டுபிடிக்கும் புதிய கருவி. இந்திய பேராசிரியர் குழு கண்டுபிடிப்பு.
சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள், இந்தியப் பேராசிரியர் அடங்கிய குழு
மூச்சுக் காற்று மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டறியும் புதிய கருவியை கண்டறிந்து உள்ளது.
இந்த கருவிக்கு… Read More...
இந்தியாவில் ஸ்புட்னிக் – வி தடுப்பூசி உற்பத்தி இன்று தொடங்கியது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் மூலம் முழுவீச்சில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இதேபோல் மூன்றாவது மருந்தாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு… Read More...