Browsing Category
மருத்துவம்
கோவிட்19 பாசிட்டிவ் பாதித்த ஆண்களுக்கு ஆன்மைதன்மை குறைவு. ஆண்ட்ராலஜி மருத்துவர் தகவல் .
கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது.
சரியான நேரத்தில் சிகிச்சை பெறாதவர்களின் உயிரையும் பறித்துவிடுகிறது கொரோனா.
கொரோனாவில் இருந்து மீண்டு வந்தாலும் கூட மூளை, கண், இதயம், கல்லீரல்,… Read More...
மருத்துவரே ஆக்ஸிஜனை அகற்றியதால் நோயாளி மரணம். எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனை அகற்றியதால் நோயாளி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
“மூச்சுத்திணறல் ஏற்பட்டு… Read More...
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு ? சுகாதார அலுவலர்களுடன் முதல்வர் நாளை முக்கிய ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. ஆஸ்பத்திரிகள் கொரோனா தொற்று நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. கொரோனா தொற்றால் உயிர் இழப்புகளும் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில்,…
Read More...
Read More...
கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்தது தமிழக அரசு
கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக நாடு முழுவதும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில்,
தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது. வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் கருப்பு பூஞ்சை… Read More...
தமிழகத்தில் 4 நாட்களாக குறைந்து வந்த கொரோனா இன்று புதிய உச்சத்தை தொட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சத்தை தொட்டு 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 35,579… Read More...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்
மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து… Read More...
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி. திருப்பூரில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி:
திருப்பூரில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இந்தியாவில் ஜனவரி 16-ந்தேதி முதன்முதலாக தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலாவதாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பிப்ரவரி 2-ந்தேதி… Read More...
கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணம் குறைப்பு. தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பு
தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறிப்பட்டுள்ளதாவது;-
தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில்… Read More...