Browsing Category
மருத்துவம்
திருச்சி அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
திருச்சி அரசு மருத்துவமனையில்
ஒமைக்ரான் தொற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனி வார்டு தயார்.
ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க திருச்சி அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 படுக்கைகள் கொண்ட தனி…
Read More...
Read More...
கிலோ ரூ.150. தஞ்சையில் நத்தை அமோக விற்பனை.
தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் நத்தைகளும் அதிக அளவில் காணப்படுகிறது.
இதனை பிடித்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
நத்தைகளில் நில நத்தை, கடல் நத்தை என இரு வகை உண்டு. இதில் நில…
Read More...
Read More...
ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி. வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர தடை.
கொரோனா தொற்று பரவலை அடுத்து, கடந்த ஆண்டு மார்ச் முதல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வரவும், சரக்கு போக்குவரத்துக்கும் மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டன.…
Read More...
Read More...
ஓமைக்ரான் வைரஸில் இருந்து காக்கும் வழி.சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி வருகிறது.
கடந்த 10 மாதங்களில் 6 கோடியே 83 லட்சத்து 62 ஆயிரத்து 802 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் 1½ கோடி பேர் தடுப்பூசி…
Read More...
Read More...
ஓமிக்ரான் வைரசுக்கு தடுப்பூசி உள்ளது.ரஷ்யா தகவல்.
புதிதாகப் பரவி வரும் வீரிய கொரோனா ரகமான ஒமிக்ரான், ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான், ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான…
Read More...
Read More...
கரும் பூஞ்சை நோய்க்கு கண்ணை இழந்தவர் திருச்சி கலெக்டரிடம் உதவி கேட்டு மனு.
கரும் பூஞ்சை நோய்க்கு கண்ணை பறிகொடுத்தவர் கலெக்டரிடம் உதவி கேட்டு மனு.
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பொம்மன செட்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் கோபால் (வயது 50).
இவர் தனது மனைவியுடன் கலெக்டரை சந்தித்து மனு அளித்தார் .
அதில் அவர்… Read More...
திருச்சியில் அக்குபஞ்சர் தின விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில்…
தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பில் திருச்சியில் அக்குபஞ்சர் தின விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த விழாவிற்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவரும் ,தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் தலைவர் டாக்டர்…
Read More...
Read More...
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை விஞ்ஞானி பிலிப்தாமஸுக்கு உலக அங்கீகாரம்.
ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவ விஞ்ஞானிக்கு உலக அங்கீகாரம்.
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் ஆராய்ச்சி மற்றும் பேராய்வு பிரிவின் இணை இயக்குனர், டாக்டர் பிலிப் தாமஸ் இவ்வாண்டு, அமெரிக்காவின் புகழ் பெற்ற ஸ்டான்போர்ட் ( Stanford )…
Read More...
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் ஆராய்ச்சி மற்றும் பேராய்வு பிரிவின் இணை இயக்குனர், டாக்டர் பிலிப் தாமஸ் இவ்வாண்டு, அமெரிக்காவின் புகழ் பெற்ற ஸ்டான்போர்ட் ( Stanford )… Read More...
தமிழகத்தில் நாளை 8வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.
இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி ‘டோஸ்’ தடுப் பூசி போடப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக…
Read More...
Read More...
இந்தியாவில் 15% கூடுதலாக பரவக்கூடிய உருமாறிய கொரானா வைரஸ்.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.
இந்த நிலையில் உருமாறிய டெல்டா வைரசின் துணை வைரசாக ஏ.ஒய்.4.2. என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக…
Read More...
Read More...