Browsing Category
மருத்துவம்
இந்தியாவில் ஜனவரியில் ஓமைக்ரான் அலை வீசும்.மருத்துவ நிபுணர் பரபரப்பு தகவல்.
கொரோனா முடிவுக்கு வருமுன்னே அதன் திரிபான ஒமைக்ரான் அலற வைத்து இருப்பது மானுட சோகம்தான்.
கடந்த 24-ந் தேதி முதன்முதலாக தென் ஆப்பிரிக்காவில்தான் இந்த ஒமைக்ரான் தென்படத்தொடங்கியது. இது 50-க்கும் மேற்பட்ட உரு மாற்றங்களை கொண்டிருக்கிறது,…
Read More...
Read More...
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 100தாண்டியது
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது.
இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை.
கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான்…
Read More...
இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை.
கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான்… Read More...
தமிழகத்தில் 6 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ்? திருச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்…
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இன்று காலை
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் புற்றுநோய் பரிசோதனை மையத்தை திறந்து வைத்தார்.பின்னர் மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டார், பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
…
Read More...
… Read More...
சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பூண்டு பால்
சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பூண்டு பால் !
குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் நெஞ்சு சளி பிரச்சனையை அதிகமாகவே எதிர்கொள்கிறார்கள். முதலில் அடர்த்தியாக இருக்கும் சளியை கரைத்து பிறகு சளியை வெளியேற்ற வேண்டும்.
பூண்டு பால் செய்ய தேவையான…
Read More...
Read More...
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதித்தவர் எண்ணிக்கை 21 ஐ தொட்டது.
உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது.
தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக…
Read More...
Read More...
ஓமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுமா ? சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தகவல்.
உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான், தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் 10 நாட்களில் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது.
ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல்…
Read More...
Read More...
ஓமைக்ரான் வேகமாக பரவக்கூடியது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி
உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன மாநாடு ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஒமைக்ரான் தீவிரமான வகையாக மாறுமா என்று கணிக்க இயலாது. மிகவும் பரவக்கூடியதாக உள்ளது. தென் ஆப்ரிக்காவில் தினசரி…
Read More...
Read More...
நலமுடன் இல்லம் திரும்பி விட்டேன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
என்னுயிரே... என்னணுவே... என் தமிழே...
மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன்.
என்னை தன் சொந்த சகோதரர் போல கவனித்து…
Read More...
Read More...
மதுரம் அறக்கட்டளை மக்கள் மறுவாழ்வு திட்டம் 3-ம் ஆண்டு தொடக்க விழா.
மதுரம் அறக்கட்டளையின் மக்கள் மறுவாழ்வு திட்டம் 3 ஆம் ஆண்டு தொடக்கவிழா திருச்சியில் நடைபெற்றது.
மக்கள் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு சேவை என கடந்த 140 வருட பாரம்பரியம்மிக்க வரலாற்று பெருமையை மதுரம் மருத்துவமனை பெற்றுள்ளது. உலக பிரசத்திபெற்ற…
Read More...
மக்கள் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு சேவை என கடந்த 140 வருட பாரம்பரியம்மிக்க வரலாற்று பெருமையை மதுரம் மருத்துவமனை பெற்றுள்ளது. உலக பிரசத்திபெற்ற… Read More...
ஒமைக்ரான் வைரசால் பயம் வேண்டாம்.மருத்துவ சங்கத் தலைவர்.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பினால் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வைரஸ், உலகமெங்கும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த…
Read More...
Read More...