Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மருத்துவம்

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 91% பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள்.

ஒமைக்ரானால் பாதிகப்பட்ட 91சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 91 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் செலுத்தியுள்ளதாகவும், மூன்று பேர்…
Read More...

திருச்சியில் தேசிய சித்த மருத்துவ தின விழா. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரை.

அரசு மாவட்ட சித்த மருத்துவமனை சார்பாக திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில்நடைபெற்ற தேசிய சித்த மருத்துவ தின விழாவில்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 'இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை' சார்பாக…
Read More...

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்ச்சி.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48 இலவச விபத்து சிகிச்சை திட்டத்தை முன்னிட்டு திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் நடைபெற்ற விபத்து மற்றும் அவசர சிகிச்சை கருத்தரங்கில் பயிற்சி…
Read More...

தமிழகத்தில் 33 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிப்பு.

உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் கடந்த மாதம் 24-ந்தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன. ஆனாலும் ஒருமாத காலத்தில் இந்த வைரஸ் 106 நாடுகளில்…
Read More...

அருண் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் ஏற்பாட்டில் மாபெரும் இலவச சித்த…

திருச்சியில் அருண் நேரு பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான கே.என்.அருண் நேரு பிறந்தநாளை முன்னிட்டு…
Read More...

திருச்சியில் விரைவில் சித்த மருத்துவக் கல்லூரி.அமைச்சர் கே.என்.நேருக்கு 2 லட்சம் சித்த மருத்துவர்கள்…

திருச்சியில் சித்த மருத்துவ கல்லூரி தொடங்க சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட முயற்சிக்கப்படும் என்று அமைச்சர் நேரு கூறியதற்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார். திருச்சி…
Read More...

10 ஆண்டுக்கு பின் திருச்சி மிகப்பெரிய மாநகரமாக ஜொழிக்கும். அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சியில் சித்த மருத்துவக் கல்லூரி – அமைச்சர் கே.என் நேரு தகவல்.திருச்சி மாவட்ட சித்த மருத்துவத்துறை சார்பில் 5 – வது தேசிய சித்த மருத்துவ தின விழா திருச்சி புத்தூர் அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் இன்று முதல் வருகிற 23 தேதி…
Read More...

திருச்சி மாருதி மருத்துவமனையில் அதிநவீன அறுவை சிகிச்சை அறிமுகம்.நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆனந்த்…

பெரிய நகரங்களைப் போல திருச்சி மாருதி மருத்துவமனையில் அதிநவீன அறுவை சிகிச்சை. நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆனந்த் தகவல். திருச்சி மாருதி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே. ஆனந்த் , நரம்பியல் நிபுணர் டாக்டர் சையீத் அலி , மூத்த…
Read More...

செல்வநகர் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் ராயல் பேர்ல் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம்.

செல்வா நகர் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நல சங்கம்,ராயல் பேர்ல் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் இரட்டைவாய்க்கால் செல்வா நகர் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நல சங்கம் சார்பில்…
Read More...

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சிலின் மாநில செயற்குழு கூட்டம் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில்…

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலை வரும் அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் நிறுவன தலைவருமான டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
Read More...