Browsing Category
மருத்துவம்
திருச்சியில் 15 முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கு தடுப்பூசி.அமைச்சர் கே என் நேரு நேரில்…
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணியினை இன்று தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து,
திருச்சிராப்பள்ளி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது… Read More...
அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சென்று புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த சித்த மருத்துவர் டாக்டர்…
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை, அகில இந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு முடிவடைந்து 2022ஆம் ஆண்டு நேற்று பிறந்தது. இந்த… Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் புத்தாண்டான இன்று 32 குழந்தைகள் பிறந்துள்ளன.
திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று 32 குழந்தைகள் பிறந்து உள்ளது.
புத்தாண்டான இன்று
திருச்சி அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மகப்பேறு பிரிவில் கர்ப்பிணிகள்… Read More...
கொரோனா தொற்று உயர்வதால் தற்காலிக மருத்துவமனைகள்.
இந்தியாவில் கொரோனா 2-வது அலையில் டெல்டா வைரஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த நிலையில் தான் கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் தென்பட்டது. இது கவலைக்குரிய திரிபு என அடுத்த 2 நாளில் உலக சுகாதார அமைப்பு… Read More...
தமிழகத்தில் 1500 நெருங்கியது கொரோனா பாதிப்பு. 3 வது அலை ஏற்படுமா?
தமிழகத்தில் கடந்த மே மாதம் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூன் மாதம் படிப்படியாக குறைய தொடங்கியது.
அந்தவகையில் ஜூன் மாத இறுதியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கு… Read More...
பொங்கல் விழாவில் கலந்துகொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் 100 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதில் தமிழகத்தில்… Read More...
ஒமைக்ரான் வைரஸ். தமிழகத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு தோற்று. திருச்சியிலும் ஒருவர் பாதிப்பு.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி புதிய கொரோனா அலைகளை உருவாக்கி வருகிறது.
இந்தியாவிலும் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் அச்சுறுத்தி… Read More...
4 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பெண்ணுக்கு கொரோனா தோற்று .
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த 12 நாட்களுக்கு முன்னர் 30 வயது நிரம்பிய பெண் இந்தியா வந்தார். மத்தியபிரதேச மாநிலம் மஹவ் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக அந்த பெண் இந்தியா வந்துள்ளார்.
அந்த பெண்… Read More...
இரவு நேர ஊரடங்கு அமுல்.புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை.
கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை.
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 578 ஆக அதிகரித்துள்ளது. 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு நாளுக்கு…
Read More...
Read More...
இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை 12-18 வயதினருக்கும் செலுத்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் தற்போது 18-வயதினருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும்…
Read More...
இந்தியாவில் தற்போது 18-வயதினருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும்… Read More...