Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மருத்துவம்

திருச்சி ஈவேரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் .

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப் பணித் திட்டம் கொரானா விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், நோய் பரவலை தடுக்கும் விதமாகவும், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் கல்லூரியில்,நாட்டு நலப்…
Read More...

திரை துறையினரை அச்சுறுத்தும் கொரோனா.

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன. 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா…
Read More...

தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் 1,36,620 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,981 ஆக…
Read More...

இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று.

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தபின்னர், கொரோனா பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்தது. கடந்த 5 நாட்களாக தினமும் பல்லாயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. நேற்று முன்தினம் 58 ஆயிரத்து 97 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட…
Read More...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் இரண்டு மடங்காக அதிகரிப்பு .

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை…
Read More...

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று.

திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் ஒமைக்ரான் தொற்றின் பரவும் வேகமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே…
Read More...

கொரோனா அதிகரிப்பு எதிரொலி. இந்தியாவில் நடைபெற உள்ள உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைப்பு.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில்,…
Read More...

இந்தாண்டு கேர் பயிற்சி மையத்தில் பயின்ற 30 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பு.

நீட் தேர்வில் கேர் பயிற்சி மையத்தில் தமிழில் பயின்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி. 2021-ஆம் ஆண்டு நீட் தேர்வில் கேர் அகடாமியில் தமிழ்வழியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளனர். இது குறித்து திருச்சி கேர்…
Read More...

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அன்போடு, பணிவோடு,கெஞ்சி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.முதல்வர்…

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் பேசிய போது கூறியதாவது: * ஒமைக்ரான்…
Read More...

தமிழகத்தில் முதல் நாளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி.

இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தொடங்காமல் இருந்து வந்தது.இந்த நிலையில், கடந்த 25-ந் தேதியன்று பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரை ஆற்றினார். அப்போது அவர் கொரோனா பரவலை தடுக்க 15 முதல்…
Read More...