Browsing Category
மருத்துவம்
கொரோனா தோற்றால் நேற்று ஒரே நாளில் திருச்சியில் 580 பேர் பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று 3-வது அலை வேகமாக பரவி வருகிறது.
திருச்சி மாவட்டத்திலும் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில் திருச்சியில் நேற்று புதிதாக கொரோனா தொற்று 580 பேருக்கு உறுதி…
Read More...
இந்த நிலையில் திருச்சியில் நேற்று புதிதாக கொரோனா தொற்று 580 பேருக்கு உறுதி… Read More...
ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருத்துவ தொகுப்பு வழங்கப்படும்
சென்னையில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல்… Read More...
திருச்சி காவேரி மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை.
திருச்சி சேர்ந்தவர் சபானாபர்வீன் இவரது 2வது மகள் ரபீதாபாத்திமா.
குழந்தைக்கு சுமார் ஒரு வயது இருக்கும் போது திடீரென வலிப்பு ஏற்பட்டது.
திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதித்த போது பல்வேறு பரிசோதனைகளுக்குப்… Read More...
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.500 ஆக குறைக்க வேண்டும். அன்புமணி ராமதாஸ்
கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.500 ஆக குறைக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.
கொரோனா மூன்றாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில்… Read More...
திருச்சி மாநகர போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி. போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும்
60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா பூஸ்டர் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியினை சென்னையில் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து,… Read More...
பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை.
மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்திய உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் ( 57) என்ற நபரின் உயிரை காப்பாற்ற அவருக்கு மாற்று இதயம்… Read More...
தடுப்பூசி செலுத்தியதால் 3வது அலையில் பலி எண்ணிக்கை குறைவாக உள்ளது.
சீனாவின் உகான் நகர தோன்றலான கொரோனா, இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் காலடி வைத்தபோது இப்படி ஒரு பிரளயத்தை உருவாக்கும் என யாரும் நினைக்கவில்லை. அதே ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் பலியை கொடுத்தபோது கூட நாட்கள் செல்ல செல்ல அதன்… Read More...
2 டோஸ் தடுப்பூசி செலுத்தியும் கொரோனா பாதிப்பில் நடிகை ஷோபனா.
நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு.
இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பொன்மனச் செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன், தளபதி, சிவா உள்பட பல படங்களில் நடித்துள்ளார் நடிகை ஷோபனா. தெலுங்கு, மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.… Read More...
தேங்காய் தண்ணீரின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளலாம்.
தேங்காய் தண்ணீரின் மருத்துவம்.
ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!
இளநீரின் நன்மைகளைப்
பற்றி அனைவருக்கும் தெரியும்.
அதேபோல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும்… Read More...
தமிழகத்தில் 13 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்று.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் 1,48,308 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12,895… Read More...