Browsing Category
நிகழ்ச்சி
364 ரவுடிகளை நேரில் அழைத்து வார்னிங் கொடுத்த திருச்சி எஸ்பி
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில் தலைமைச் செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அப்போது சட்டம் ஒழுங்கை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில்…
Read More...
Read More...
திருச்சி பெரிய மிளகு பாறை புத்தடி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம்…
திருச்சி பெரிய மிளகு பாறை
புத்தடி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் நிகழ்ச்சி. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
திருச்சி பெரிய மிளகு பாறையில் உள்ள புத்தடி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 3ந் தேதி…
Read More...
Read More...
திருச்சி : இறந்தும் 5 பேருக்கு வாழ்வு அளித்த வாலிபரின் குடும்பத்தாருக்கு பாராட்டு.
திருச்சி : இறந்தும் 5 பேருக்கு வாழ்வு அளித்த வாலிபரின் குடும்பத்தாருக்கு பாராட்டு.
திருச்சி மாவட்டம் மணப்பாறை வேம்பனூரை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 22) பனைமரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
பின்னர் தனியார்…
Read More...
Read More...
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த மகேஷ் பொய்யாமொழி .
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தெற்கு மாவட்டச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட ஆகிய பகுதிகளில், மதச்சார்பற்ற…
Read More...
Read More...
நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க கொடியை அறிமுகம் செய்த மாநில செயலாளர் ஜெபி .மக்களுக்காக என்றும்…
நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க கொடியை அறிமுகம் செய்த மாநில செயலாளர் ஜெபி
நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெபி என்கிற ஜெயராம் பாண்டியன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தனது பிறந்தநாளை முன்னிட்டு, நேதாஜி மக்கள்…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த இனிகோ மற்றும் தெற்கு மாவட்ட…
திருச்சி கிழக்கு வாக்காளர்களுக்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த இனிகோ இருதயராஜ் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு தொகுதிக்குட்பட்ட கலைஞர் நகர் பகுதி கருணாநிதி நகர்,…
Read More...
Read More...
திருச்சியை சேர்ந்த அண்ணாவி உள்ளிட்டோர் மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச மூத்தோர் தடகளப்போட்டியில் 9…
மாலத்தீவில் நடந்த சர்வதேச மூத்தோர் தடகள போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பலர் பங்கேற்றனர். இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட அண்ணாவி, 65 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் அன்பழகன், மகளிர் 55…
Read More...
Read More...
அரசு உதவிபெறும் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவிகிதம் தேர்ச்சி.
அரசு உதவிபெறும்
ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவிகிதம் தேர்ச்சி.
நடந்து முடிந்த பன்னிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு உதவிபெறும்
ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவிகிதம் தேர்ச்சி பெற்றது. அதனை பாராட்டி…
Read More...
Read More...
திருச்சி திருவெறும்பூர் செல்லம்மாள் பள்ளியில் +2 தேர்வில் முதல் மாணவியாக வந்த மதுஸ்ரீக்கு குவிந்து…
திருச்சி திருவெறும்பூர் செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணியாற்றும் ரெங்கராஜ் - ரூபாமணி அவர்களின் மகள் மதுஸ்ரீ நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் வேதியியல் மற்றும் உயிரியலில்…
Read More...
Read More...
திருச்சி முன்னாள் எம்பி அடைக்கலராஜின் 90 – வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஜோசப்…
திருச்சி முன்னாள் எம்பி அடைக்கலராஜின் 90 - வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஜோசப் லூயிஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவராகவும், தொடர்ந்து 4 முறை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும்…
Read More...
Read More...