Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருட்டு

திருச்சி விமான நிலையத்தில் ரூ.45 .57 லட்சம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் : ரூ.45.57 லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ, 45.57 லட்சம் மதிப்பிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை…
Read More...

திருச்சி:பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளை.மற்றொரு சம்பவத்தில் கொள்ளையன் கைது.

லால்குடி அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- செல்போன் திருட்டு. திருச்சி லால்குடி அருகே உள்ள கல்லகம் மாரியம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). கூலி தொழிலாளியான இவர் வழக்கம் போல் வீட்டை பூட்டிக் கொண்டு…
Read More...

திருச்சி:முன்னாள் ராணுவ வீரரின் வீடு புகுந்து மனைவியை தாக்கி 5 பவுன் நகை பறித்த மர்ம ஆசாமிகளுக்கு…

திருச்சியில் இன்று அதிகாலை முன்னாள் ராணுவ வீரரின் வீடு புகுந்து மனைவியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு. மர்ம ஆசாமிகள் அட்டூழியம் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்…
Read More...

வங்கி, ஏடிஎம்களில் பாதுகாப்புகளை நவீன முறையில் பலப்படுத்த திருச்சி கமிஷனர் சத்திய பிரியா வேண்டுகோள்.

வங்கி ஏடிஎம் மையங்களில் பாதுகாப்புகளை நவீன முறையில் பலப்படுத்த வேண்டும் . திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா வேண்டுகோள். திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில், இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்கான ரொக்கம்…
Read More...

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது.

எடமலைப்பட்டி புதூரில் பிளஸ் டூ மாணவனை மிரட்டி செல்போன் பறிப்பு 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது. திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி பகுதியில் சேர்ந்தவர் ஆல்பர்ட் இவரது மகன் நிஷாத் ராஜ் (வயது 17) இவர் திருச்சியில்…
Read More...

திருச்சியில் இரண்டு கடைகளில் ரூ.1.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு.

திருச்சியில் இரண்டு கடைகளில் ரூ.1.50 லட்சம் பொருட்கள் திருட்டு. திருச்சி கள்ளர் தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல்.இவரது மகன் சக்திவேல் (வயது 22) இவர் அந்த பகுதியில் பிரிண்டர்ஸ் கடை நடத்தி வந்து சம்பவத்தன்று கடையை பூட்டி…
Read More...

திருச்சி: மணல் குவாரிக்கு ஆய்வுக்கு சென்ற கலெக்டர், எஸ்பி கார் முற்றுகையால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் கூகூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் அரசு மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதாக சமூக ஆர்வலர் சண்முகம், பாரதி மோகன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
Read More...

திருச்சி விமான நிலையத்தில் அரை கோடி மதிப்புள்ள தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.51.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல். துபாயில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர…
Read More...

திருச்சி:வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு வாலிபர் கைது ஒருவருக்கு வலை.

திருச்சி :வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு. வாலிபர் கைது - ஒருவர் தப்பி ஓட்டம் திருச்சி உறையூர் எடத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 52). இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார். பின்னர் நேற்று…
Read More...

திருச்சியில் கேட்டரிங் உரிமையாளரை தாக்கி நகை பறித்த தாய் மகன் கைது.

ஆர்டர் தருவதாக வீட்டுக்கு அழைத்து கேட்டரிங் உரிமையாளரை தாக்கி 7பவுன் நகை பறிப்பு தாய் -மகன் கைது. சென்னையை  சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 51 )இவர் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார. இந்த நிலையில் திருச்சி உறையூர் ராமலிங்க…
Read More...