Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருட்டு

திருச்சி பெல் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு.

திருவெறும்பூரில் பெல் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி கொள்ளை. திருச்சி கைலாஷ் நகர் அண்ணா சாலை 7-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 52). இவர் மத்திய அரசுக்கு சொந்தமான திருச்சி…
Read More...

திருச்சி கே கே நகர் தனியார் பள்ளி உரிமையாளர் வீட்டை உடைத்து பணம் நகை கொள்ளை.

திருச்சி கே.கே நகரில் தனியார் பள்ளி உரிமையாளர் வீட்டில் நகை பணம் கொள்ளை. திருச்சி கே.கே.நகர் அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் நஸ்ரத்பேகம். இவர் பீமநகரில் ஓவியப்பள்ளி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு இவர் சென்று விட்டார்.…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே கல்லூரி மாணவனை தாக்கி இருசக்கர வாகனம் கொள்ளை.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் செக்போஸ்ட் அருகே கல்லூரி மாணவனை வழிமறித்து தாக்கி, மொபட்டை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள் மூன்று பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி…
Read More...

திருச்சியில் ஓடும் பஸ்ஸில் இன்ஜினியரின் லேப்டாப் திருட்டு

திருச்சியில் ஓடும் பஸ்ஸில் இன்ஜினியரின் லேப்டாப் திருட்டு. திருச்சி கலெக்டர் அலுவலக ரோடு குமுளி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 34) இவர் பெங்களூர் ஐ.டி. கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த…
Read More...

திருச்சியில் இன்டிரியர் டெக்கரேஷன் அலுவலகத்தில் லேப்டாப்கள், பணம் திருட்டு.

திருச்சி காஜா நகரில் உள் அரங்க வடிவமைப்பாளர் அலுவலகத்தில் நகை, பொருட்கள் திருட்டு. திருச்சி பொன்மலைப்பட்டி கீழ உடையார் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர கோபால் ( வயது 39). இவர் காஜா நகரில் உள்ள ஒரு பள்ளி கட்டிடத்தில்…
Read More...

முசிறி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை,பணம் திருட்டு.

முசிறி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை. முசிறி அருகே உள்ள அழகு பெருமாள் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவி குழந்தைகளுடன் பொன்னாங்கண்ணிப் பட்டி பகுதியில் நடைபெற்று…
Read More...

திருச்சியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை தாக்கிய மூன்று மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

.திருச்சி பொன்னகரில் உணவு பாதுகாப்பு அதிகாரியை தாக்கி செல்போனை பறித்துக் கொண்டு தப்பிய மர்ம நபர்கள். திருச்சி பொன்னகரில் நடந்து சென்ற அரியமங்கலம் மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரியை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம…
Read More...

திருச்சி கலெக்டர் பேரில் போலிக்கணக்கு.

திருச்சி கலெக்டர் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு . திருச்சி மாவட்ட ஆட்சியர் பெயரில்,இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு தொடங்கியது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் சமூக வலைதள…
Read More...

சமயபுரம் கோயில் அருகே நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியின் தாலியை பறித்த பெண் கைது.

சமயபுரம் கோவில் அருகே கூட்ட நெரிசலில் மூதாட்டியின் 6:45 பவுன் செயின் பறித்த பெண் கைது. திருச்சி மருதாண்ட குறிச்சி ராமநாத நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாவி (வயது 76).இவர் தனது மனைவி சரஸ்வதியுடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஒரு…
Read More...

திருச்சி:ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் நகை, பணம் அபேஸ்.

லால்குடி அருகே ஓடும் பஸ்ஸில் பெண் எல்.ஐ.சி. ஏஜென்டிடம் நகை- பணம் அபேஸ் திருச்சி லால்குடி அருகே உள்ள செம்பரை வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சசிகலா (வயது 47) இவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார்.…
Read More...