Browsing Category
திருட்டு
திருச்சியில் வீட்டுமனைகள் அபகரிப்பு
வீட்டுமனைகள் அபகரிப்பு.பெண்கள் கண்ணீர்
https://youtu.be/g_tmmDErM5Q
Read More...
Read More...
திருச்சி அருகே சாப்பிட சென்றவர்களின் கார்கள் கண்ணாடியை உடைத்து பணம். நகை கொள்ளை .
திருச்சி அருகே ஓட்டலில் சாப்பிட சென்றவர்களின்
கார் கண்ணாடியை உடைத்து நகை பணம் கொள்ளை.
மதுரை ஒத்தக்கடை முல்லை நகர் அக்ஷயா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜன். இவரது மனைவி ரேவதி. இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் காரில்… Read More...
திருச்சியில் அரசு பள்ளி, தபால் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பணம் நகைகள்…
திருச்சியில் 3 இடங்களில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பணம், நகை பொருட்கள் திருட்டு .
திருச்சி அரியமங்கலம் தொழிற்பேட்டை பகுதியில் துணை தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தில் தபால் அதிகாரியாக தமயந்தி என்பவர் வேலை பார்த்து… Read More...
திருச்சியில் பெண் மற்றும் முதியோர்களை தாக்கி வழிப்பறி கொள்ளை.
திருச்சியில்
2 பெண்கள், முதியவரை தாக்கி வழிப்பறி கொள்ளை.
திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் மகேஸ்வரி (வயது 47) இவர் பொன்மலை வாட்டர் டேங்க் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த… Read More...
திருச்சியில் இரண்டு அம்மன் கோயில்களில், மாநகராட்சி பள்ளிளில் மற்றும் கார்களில் திருட்டு.
திருச்சியில்
2 அம்மன் கோவில் மற்றும் மாநகராட்சி பள்ளி பூட்டை உடைத்து கொள்ளை.
மர்ம நபர்களுக்கு போலீசார் வலை.
திருச்சியில் இரண்டு அம்மன் கோவில்களில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி… Read More...
திருவெறும்பூர் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையன் கைது.
திருவெறும்பூர் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை அடித்த திருடன் சிக்கினான்.
திருவெறும்பூர் அருகே தொழிலதிபர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பிரபல கொள்ளையனை திருவெறும்பூர் தனி படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை… Read More...
திருவெறும்பூர் தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை: டிஐஜி சரவணா சுந்தர் பேட்டி.
திருச்சி திருவெறும்பூர் தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகைகள் ரூ.5 லட்சம் ரொக்கம்
உள்ளிட்ட பொருட்கள் திருட்டு.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஐஏஎஸ் நகரைச் சேர்ந்தவர் நேதாஜி. இவர் பெல் ஊழியராக பணியாற்றி விருப்ப ஒய்வு… Read More...
திருச்சியில் பூட்டிய வீட்டை உடைத்து பொருட்கள் திருட்டு.
திருச்சி சீனிவாச நகரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை.
திருச்சி சீனிவாசன் நகர் 1-வது கிராஸ் ஈடன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து.
இவரது மகன் முத்துக்குமார்… Read More...
லால்குடி அரசு மருத்துவமனை சிகிச்சையில் இருந்த விஏஓ தாயாரிடம் நகை திருட்டு.
திருச்சி லால்குடி ஐஸ்வர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிக்கோலஸ். இவரது மனைவி
டெஸ்ட்டிமோனா.
இவர் ஆலங்குடி மகாஜனம் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது தாயார் ஈசபெல்லா ராணிக்கு திடீர் உடல் நலக்குறைவு… Read More...
பொங்கலுக்கு மாமியார் வீடு சென்றவரின் வீட்டை உடைத்து நகை திருட்டு.
கே.கே.நகரில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு .
திருச்சி கே நகர் சுந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி.இவரது மனைவி அஷ்ரப் பேகம் (வயது 40) சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு அவரது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.… Read More...