Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சிராப்பள்ளி சக்தி லயன்ஸ் சங்கத்தின் புதிய தலைவராக கீதா வீரசேகரன் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி சக்தி லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி சென்னை பைபாஸ் ரோடு ஸ்ரீ சங்கீதா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு திருச்சிராப்பள்ளி சக்தி லயன்ஸ் சங்கத்தின் முன்னால் தலைவர் ஜெயந்தி தலைமை… Read More...
அதிமுக அரசின் மக்கள் நல திட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசை கண்டித்து திருச்சி அதிமுக சார்பு அணி…
திருச்சி மாநகர், மாவட்ட அ.தி.மு.க.சார்பு அணி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர்,ஆவின் தலைவர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் திருச்சி மாநகர மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன் தலைமையில் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள… Read More...
பஞ்சப்பூர் பஸ் நிலையப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும், அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
பஞ்சப்பூர் பஸ் நிலைய பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும்
அமைச்சர் கே என். நேரு உறுதி.
திருச்சி
மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இன்று நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்… Read More...
கண்டா வர சொல்லுங்க, கையோடு கூட்டி வாருங்கள், கிழக்கு தொகுதி எம்எல்ஏ வை .
திருச்சியில் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகளால் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இன் நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் தனது… Read More...
பொதுமக்களின் அடிப்படை வசதிக்காக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்த 47 வது வார்டு கவுன்சிலர்…
திருச்சி மாநகராட்சி 47 வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக கவுன்சிலர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
எங்களது 47-வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் (கொட்டப்பட்டு நியு கோல்டன் நகர், இந்திரா நகர், வெங்கடேஷ்வரா நகர், முத்து… Read More...
திருச்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்
திருச்சி கோ-அபிஷேகபுரம்
கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம்.
திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி வயலூர்… Read More...
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டத்தில் நடைபெற்ற வாக்குவாதம் முழு விபரம்,
பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு.
திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 3.84 கோடியில்… Read More...
திருச்சி உறையூரில் கலைஞரின் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்.
திருச்சி உறையூர் எஸ்.எம்.மேல் நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி உறையூர் பகுதி திமுக, சுரபி தொண்டு நிறுவனம், மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை மற்றும் ரெத்னா குளோபல் மருத்துவமனை இணைந்து உறையூர் பகுதி… Read More...
திருச்சி காவல்துறைக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் நன்றி…
திருச்சி மாநகர காவல்துறைக்கும்,
மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் "தலைக்கு மேல் தொங்கும் பேராபத்து" என்ற… Read More...
திருச்சி கன்னியா அறக்கட்டளை சார்பில் சாதனை நிகழ்ச்சி, வழக்கறிஞர் வெங்கட் துவக்கி வைத்தார்.
திருச்சியில்
நூறு ஜோடிகள் பாடிய காதல் பாட்டுகள்
சாதனை நிகழ்வாக பதிவு.
திருச்சியில் 100 ஜோடிகள் 100 காதல் பாட்டுகளை இடைவிடாமல் பாடும் சாதனை நிகழ்வு சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் கன்னியா… Read More...