Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சி கன்னியா அறக்கட்டளை சார்பில் சாதனை நிகழ்ச்சி, வழக்கறிஞர் வெங்கட் துவக்கி வைத்தார்.
திருச்சியில்
நூறு ஜோடிகள் பாடிய காதல் பாட்டுகள்
சாதனை நிகழ்வாக பதிவு.
திருச்சியில் 100 ஜோடிகள் 100 காதல் பாட்டுகளை இடைவிடாமல் பாடும் சாதனை நிகழ்வு சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் கன்னியா… Read More...
தங்களின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீரங்கம் வாகன நுழைவு கட்டணம் ரத்து. மாநகராட்சி முடிவுக்கு மநீம வரவேற்பு.
மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"மய்யத்தின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீரங்கம் வாகன நுழைவு கட்டணத்தை ரத்து செய்த மாநகராட்சியின் முடிவை வரவேற்கிறோம்"
கடந்த… Read More...
அகில இந்திய இந்து மகாசபா கோரிக்கையை ஏற்காவிட்டால் மாபெரும் போராட்டம். மாவட்ட தலைவர் மணிகண்டன்.

திருச்சி சுப்ரமணியபுரம் ஏரிக்கரை ரோட்டில் அமைந்துள்ள அருளானந்தர் கோயில் அருகிலுள்ள மாநகராட்சி இடத்தினை யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் மாநகராட்சி அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் என அகில இந்திய இந்து மகா சபா சார்பில் அறிக்கை… Read More...
திருச்சி மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை தொடர்ந்து நடத்த மநீம மாவட்ட செயலாளர்…
மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குறைகளை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர்… Read More...
திருச்சியில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு.
திருச்சி மாவட்டத்தில் 18.75 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அதிகாரிகள்
பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி சிறப்பு… Read More...
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள், வணிகர்கள் உடன்…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு. அன்பழகன் தலைமையில் திருச்சி மாநகர பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஆலோசனை கூட்டம்
ஆலோசனைக் கூட்டத்தில்… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் இந்திய நாடார் பேரவை சார்பில் நீர் மோர் பந்தல். மேயர் அன்பழகன் தொடங்கி…
இந்திய நாடார் பேரவை சார்பில்
காந்தி மார்க்கெட்டில் நீர் மோர் பந்தல்
மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
இந்திய நாடார் பேரவை சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட் மயிலம் சந்தை சப் -ஜெயில் ரோடு பகுதியில் இன்று (வியாழக்கிழமை) நீர் மோர் பந்தல்… Read More...
வீட்டு குப்பைகளுக்கு பணம் தரும் புதிய திட்டத்தை திருச்சி மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக வீடுகளுக்கு சென்று பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள், இரும்பு அலுமினியம் எவர்சில்வர் பழைய எலக்ட்ரானிக் சாதனங்கள் என அனைத்தையும் மகளிர்… Read More...
திருச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் கழுதையிடம் மனு அளிக்க வந்து மாநகராட்சி…
சாலைகளை சீரமைக்க தவறிய
மாநகராட்சி ஆணையரை கண்டித்து மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பா.ஜ.க. வினர் முற்றுகைப் போராட்டம்.
திருச்சி
மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சியின் பிரதான சாலைகளில் உள்ள குண்டும்… Read More...
திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை போராட்டம்.
திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு
தள்ளுவண்டி,, தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை போராட்டம்.
நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு.
20 ஆண்டு காலத்திற்கு மேலாக திருச்சியில் தள்ளுவண்டி, தரைக் கடை வியாபாரம் செய்து வருபவர்களை ஆக்கிரமிப்பு என்ற… Read More...