Browsing Category
திருச்சி மாநகராட்சி
தனியார் மருத்துவமனை கழிவுகளை வாங்கி செல்லும் மாநகராட்சி பணியாளர்கள்.ஆணையர் நடவடிக்கை எடுக்க திருச்சி…
திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் விடுத்துள்ள வேண்டுகோள். -

திருச்சி மாநகராட்சி சார்பில் குப்பையில்லா நகரம் என்ற பெயரில் தெருக்களின் பொது இடங்களில் குப்பைகள் கொட்ட… Read More...
திருச்சி மாநகராட்சி சார்பாக சலுகை விலையில் தேசிய கொடிகள் விற்பனை தொடக்கம்.
இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, திருச்சி மாநகராட்சி சார்பில் சலுகை கட்டணத்தில் தேசியக்கொடி விநியோகம் நடைபெற்று வருகிறது.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழாவை ஒட்டி கடந்த ஓராண்டாக சுதந்திரதின அமுதப் பெருவிழா… Read More...
சாலையில் சாய்ந்த மின் கம்பம்.பெரும் விபத்து தவிர்ப்பு.

திருச்சி புதுக்கோட்டை சாலையில் காற்றில் சாய்ந்த மின்கம்பங்கள்
சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து,
திருச்சி மாநகராட்சி சார்பில், சாலையின் மையத் தடுப்புகளில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு கம்பங்கள் நேற்று மாலை காற்றில் சாய்ந்து… Read More...
திருச்சி மாநகரில் 7ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து.மாநகராட்சி ஆணையர் தகவல்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் கொள்ளிடம் கிணறு 3 நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான நீருந்து குழாய் குடமுருட்டி பாலம் உறையூர் வழியாக 11 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு… Read More...
திருச்சி வ.உ சி சிலை சுற்றுச்சுவர், நுழைவாயில் சீர் செய்யக்கோரி அதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி…
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு மனு அளித்துள்ளார். அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாடே கொண்டாடும் நிலையில்… Read More...
தரைக்கடை வியாபாரிகள் யாரிடமும் பணம் பெறவும் இல்லை, யாரும் கொடுக்கவும் வேண்டாம்.திருச்சி 53வது வார்டு…
திருச்சி 53 வது வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி அவர்கள் மத்திய பேருந்து நிலையம் சுற்றி.உள்ள தரைக்கடை, தள்ளுவண்டி உரிமையாளர்களிடம் தினம் ரூ.200 விதம் மாதம் ஒன்றை லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் தராதவர்கள் கடைகள் மாநகராட்சி… Read More...
தமிழக முதல்வரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள், பகுதி செயலாளர்,…
அடையாள அட்டை வழங்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக தரைக்கடை நடத்தும் தரைக் கடைகளை மாநகராட்சி அகற்றக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும் திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள தரைக் கடைகளை அகற்ற… Read More...
உருகுலைந்த காமராஜர் சிலையை மாற்றி வெண்கல சிலை அமைக்கக்கோரி இந்திய நாடார்கள் பேரமைப்பு திருச்சி…
திருச்சியில் உருகுலைந்த நிலையில் பெருந்தலைவர் காமராஜர் சிலையை சீரமைக்க இந்திய நாடார்கள் பேரமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு .
திருச்சியில் சேதம் அடைந்த பெருந்தலைவர் காமராஜர் சிலையை சீரமைக்க கோரி இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில்… Read More...
திருச்சி 47 வது வார்டில் நடந்து போக முடியாத நிலையில் சாலைகள். போராடும் 47 வது வார்டு கவுன்சிலர்…
திருச்சி கிழக்குத் தொகுதி 47 வது வார்டுக்கு உட்பட்ட கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர், இந்திரா நகர்,முத்து நகர், நியூ கோல்டன் நகர் பகுதிகளில் நடக்கும் பாதாள சாக்கடை பணிகளில் ஏற்பட்ட தொய்வினால், இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்… Read More...
திருச்சி 25 வது வார்டில் கட்டுமான பணி முடிந்தும் திறக்கப்படாத பொதுக்கழிப்பிடம்.மாநகராட்சி கண்டித்து…
உய்யக்கொண்டான் திருமலையில் 25-வது வார்டில் கட்டுமான பணிகள் முடிந்தும் அரசியல் காரணத்திற்காக பல நாட்களாக மக்கள் பயன்பாட்டிற்கு வராத பொது கழிப்பிடத்தை திறக்கக்கோரி
பாஜக மண்டல் தலைவர் பரஞ்ஜோதி தலைமையில் மாவட்ட இளைஞரணி தலைவர் பரணி… Read More...