Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கூச்சல் குழப்பம். கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் அதிமுக…
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக-அதிமுக கடும் மோதல்; கூச்சல் குழப்பம்.
அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.
திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ். ஜி. லூர்துசாமி மண்டபத்தில் கூட்டம் மேயர் மு.… Read More...
திருச்சி மண்டலம் 3ல் இன்று மக்களை தேடி மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் - 3க்குட்பட்ட 13 வார்டு பகுதிகளை சேர்ந்த மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் மக்களைத் தேடி மாநகராட்சி முகாம் காட்டூர் கைலாஷ் நகர் சந்தோஷ் மஹாலில்… Read More...
மண்டலம் 3ல் நாளை மக்களை தேடி மாநகராட்சி குறை தீர்க்கும் முகாம்.திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல்.
திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு அறிவுரையின்படி, திருச்சி மாநகராட்சி சார்பில்… Read More...
48 வது வார்டில் அடிப்படை பணிகளில் சுணக்கம்.கவுன்சிலரின் நடவடிக்கையை தடுப்பது எம்.எல்.ஏ இனிக்கோவா?…

திருச்சி மாநகராட்சி 48 வது வார்டு கவுன்சிலரும்,திமுகபொன்மலை பகுதி செயலாளருமான கொட்டப்பட்டு இ.தர்மராஜ் தினந்தோறும் 48வது வார்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து வருகின்றார்.
48 வது… Read More...
திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து.
திருச்சி மாநகராட்சியில் குறிப்பிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் பகுதியில்… Read More...
47 வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன் ஏற்பாட்டின் பேரில் பாதாள சாக்கடை பணிகள் குறித்த பொதுமக்கள்…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 47 வது வார்டுக்கு உட்பட்ட கொட்டப்பட்டு நியூ கோல்டன் நகர், இந்திரா நகர், வெங்கடேஸ்வரா நகர் பகுதிகளில் நடைபெற்ற வரும் பாதாள சாக்கடை பணிகளை பற்றி,
47 வது மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதனின் ஏற்பாட்டின் பேரில்,…
Read More...
47 வது மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதனின் ஏற்பாட்டின் பேரில்,… Read More...
திருச்சியில் மக்களைத் தேடி மாநகராட்சி முகாம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
தமிழக முதல்வர் உத்தரவின்படியும்,ஊரக உள்ளாட்சித் துறை மற்றும் குடிநீர் வழங்கள் வாரிய அமைச்சர் கே என் நேருவின் வழிகாட்டுதலின்படியும்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் - 2க்குட்பட்ட 13 வார்டு பகுதிகளை சேர்ந்த மாநகராட்சி தொடர்பான…
Read More...
Read More...
திருச்சியில் எம்ஜிஆர் திறந்த கல்வெட்டை பெயிண்ட் அடித்து மறைத்த திமுகவினர்.உடனடியாக களமிறங்கிய…
திருச்சி மேலப்புதூர்
(இரயில்வே சுரங்க பாதை) வேர்ஹவுஸை இணைக்கும் பாலத்தை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி காலத்தில் 1978ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு தொடங்கி வைத்த கல்வெட்டை திமுக அரசு பெயிண்டு அடித்து மறைத்ததை
…
Read More...
… Read More...
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்.திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டால் மேயர் அன்பழகன் ஆவேசம்.
இது திமுக ஆட்சியா ?அதிகாரிகள் ஆட்சியா?
கவுன்சிலர்கள் குற்றச்சாட்டால் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் ஆவேசம்.
திருச்சி
மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது இந்த கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு;-… Read More...
தனியார் மருத்துவமனை கழிவுகளை வாங்கி செல்லும் மாநகராட்சி பணியாளர்கள்.ஆணையர் நடவடிக்கை எடுக்க திருச்சி…
திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் விடுத்துள்ள வேண்டுகோள். -

திருச்சி மாநகராட்சி சார்பில் குப்பையில்லா நகரம் என்ற பெயரில் தெருக்களின் பொது இடங்களில் குப்பைகள் கொட்ட… Read More...