Browsing Category
திருச்சி மாநகராட்சி
வீட்டு குப்பைகளுக்கு பணம் தரும் புதிய திட்டத்தை திருச்சி மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக வீடுகளுக்கு சென்று பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள், இரும்பு அலுமினியம் எவர்சில்வர் பழைய எலக்ட்ரானிக் சாதனங்கள் என அனைத்தையும் மகளிர்… Read More...
திருச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் கழுதையிடம் மனு அளிக்க வந்து மாநகராட்சி…
சாலைகளை சீரமைக்க தவறிய
மாநகராட்சி ஆணையரை கண்டித்து மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பா.ஜ.க. வினர் முற்றுகைப் போராட்டம்.
திருச்சி
மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சியின் பிரதான சாலைகளில் உள்ள குண்டும்… Read More...
திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை போராட்டம்.
திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு
தள்ளுவண்டி,, தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை போராட்டம்.
நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு.
20 ஆண்டு காலத்திற்கு மேலாக திருச்சியில் தள்ளுவண்டி, தரைக் கடை வியாபாரம் செய்து வருபவர்களை ஆக்கிரமிப்பு என்ற… Read More...
அரியமங்கலம் கோட்டத் தலைவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு.
அரியமங்கலம் கோட்டத் தலைவருக்கு மக்கள் ஆதரவு.
திருச்சி அரியமங்கலம் கோட்டத் தலைவர் ஜெ நிர்மலாவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திருச்சி மாநகராட்சி 32வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று மாமன்ற உறுப்பினர்… Read More...
அடிப்படை சுகாதார பணிகள் கூட செய்யாத அரியமங்கலம் கோட்ட தலைவர்.புலம்பும் பொதுமக்கள்.
திருச்சி மல்லிகைபுரம், இருதயபுரம், படையாட்சி தெரு, படையாட்சி தெருவில் அன்னை நகர், மரிய நகர்,எடத்தெரு மெயின் ரோடு உள்ளடக்கிய 32வது வார்டு மன்ற உறுப்பினரும் அரியமங்கலம் கோட்ட தலைவருமான ஜெயநிர்மலா.
இவரது கணவர் புஷ்பராஜ் கிறிஸ்தவ நல்லெண்ண… Read More...
திருச்சி மாநகரில் சாலைகளை போர்க்கால அடிப்படையில் செப்பனிட பிஜேபி மாவட்ட தலைவர் ராஜசேகரன் வேண்டுகோள்.
பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சியில் உள்ள
65 வார்டுகளிலும் பெரும்பாலான சாலைகளில்
பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளார்கள்.… Read More...
திருச்சி மாநகராட்சி வரி விதிப்பு,மற்றும் நகரமைப்புக் குழு தலைவர்களாக முத்துச்செல்வம் மற்றும்…

திருச்சி மாநகராட்சி வரி விதிப்பு மற்றும்
நிதிக்குழு, நகரமைப்பு குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்
இன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆணையர்
முஜிபுர்ரகுமான்
இத்தேர்தலை நடத்தினார்.
இதில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு… Read More...
பாதாள சாக்கடை,குடிநீர் திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே என் நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம்.
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு
அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள், குடிநீர் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆய்வுக்…
Read More...
இந்நிகழ்வில் ஆய்வுக்… Read More...
24வது வார்டு அலுவலகம் திறப்பு விழாவில் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கேட்டத் தலைவர்,…
üதிருச்சி 24-வது வார்டு அலுவலகம் திறப்பு விழாவில்
தூய்மை பணியாளர்களுக்கு
நலத்திட்ட உதவிகள்.
கோ-அபிஷேகபுரம் கோட்ட தலைவர் மற்றும் கவுன்சிலர் வழங்கினர்.
திருச்சி மாநகராட்சி 24 -வது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியைச்… Read More...
மீண்டும் ரவுண்டானா அமைத்துத்தர மொராய்ஸ் சிட்டி குடியிருப்பு சங்கத்தலைவர் கோரிக்கை.
திருச்சி மொராய்ஸ் சிட்டி குறித்து
தகறான தகவல்கள் பரப்பப்படுகிறது
குடியிருப்பு சங்க தலைவர் வருத்தம்.
திருச்சி மொராய்ஸ் சிட்டி குடியிருப்பு நலச்சங்க தலைவர் ஜெயராஜ் நிருபர்களிடம் கூறியதாவது :
திருச்சி - புதுக்கோட்டை தேசிய… Read More...