Browsing Category
கிரைம்
எடமலைப்பட்டிபுதூரில் பேக்கரியில் பணிபுரிந்த 19 வயது பெண் தூக்கு போட்டு தற்கொலை . காரணம்….
எடமலைப்பட்டி புதூரில்
பேக்கரியில் பணிபுரிந்த 19 வயது பெண் தூக்கு போட்டு தற்கொலை .
திருச்சி கிராப்பட்டி அன்பு நகர் பத்தாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் இவரது மகள் சந்தியா (வயது 19) .
இவர் எடமலைப்பட்டி புதூர்…
Read More...
திருச்சி கிராப்பட்டி அன்பு நகர் பத்தாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் இவரது மகள் சந்தியா (வயது 19) .
இவர் எடமலைப்பட்டி புதூர்… Read More...
சுப்ரமணியபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ரவுடி உள்பட 2 பேர் கைது .
திருச்சி சுப்ரமணியபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ரவுடி உள்பட இரண்டு பேர் கைது .
திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெரு பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி (வயது 54) இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரத்தில் உள்ள தனது உறவினர்…
Read More...
திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெரு பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி (வயது 54) இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரத்தில் உள்ள தனது உறவினர்… Read More...
காவல்துறை சோதனையை மீறி கலெக்டர் வளாகத்தில் தீ குளிக்க முயன்ற பெண்
திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு வந்த பெண் திடீரென தீக்குளிக்க முயன்றாா்.
திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த பெரியசாமி மகள் சம்பூா்ணம் (47). திருமணமாகாதவா். கூலி வேலை செய்து தனியாக…
Read More...
Read More...
திருச்சி: அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்…
திருச்சி அருகே இன்று காலை பரபரப்பு சம்பவம்.
அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டன் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சூறாவளிப்பட்டி…
Read More...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டன் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சூறாவளிப்பட்டி… Read More...
பிரபல கன்னட நடிகரின் கார் கண்ணாடியை உடைத்து புதிய படத்தின் ஹார்ட் டிஸ்க் திருட்டு. திருச்சி ராம்ஜி…
கன்னட நடிகரும் இயக்குனருமாக இருப்பவர் ரவி கவுடா. இவர் நடித்து இயக்கி உள்ள 'I am God' என்ற திரைப்படம் வரும் 7ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த பிப்ரவரி மாதம்…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் திடீர் மாயம்
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்த வாலிபர் திடீர் மாயம்
திருச்சி சோமரசம்பேட்டை கீழவயலூரில் உள்ள ஒரு தனியார் அறக்கட்டளையில் சௌகர் (வயது 30) என்ற வாலிபர் தங்கி இருந்தார்.இவர் சற்று மனநிலை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்து 12 பவுன் தாலி செயின் திருடிய கணவன் மனைவி கைது .
ஸ்ரீரங்கம் மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்து 12 பவுன் தாலி செயின் திருடிய கணவன் மனைவி கைது .
ஸ்ரீரங்கம் கீழவாசல் கிருஷ்ணன் கோவில் தெருவில் செல்வமாரியம்மன் கோவில் உள்ளது.இந்த மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை கோவில் திறந்து இருந்த…
Read More...
Read More...
இந்துக்களுக்கு உணவு கிடையாது.. நெற்றியில் குங்குமம் வைத்திருந்ததால் திருமண விழாவில் சாப்பிட…
பெங்களூர் புறநகரில் நடந்த திருமண விழாவில் இந்து மதத்தை சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவர் நெற்றியில் குங்குமம் வைத்து பங்கேற்றார்.
அதன்பிறகு அவர் திருமண விருந்தில் பங்கேற்றார். அப்போது நெற்றியில் குங்குமம் இருப்பதை பார்த்த ஒருவர்…
Read More...
Read More...
திருச்சி:12 வயது சிறுமியிடம் பலமுறை பாயியல் வன்முறையில் ஈடுபட்டு பேருந்திலும் அத்துமீறிய தந்தை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் வேலு (வயது.34) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் 12 மற்றும் 8 வயது கொண்ட இரண்டு பெண் குழந்தைகள்…
Read More...
Read More...
திருச்சி: ரூ.1500 லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் வி.ஏ.ஓக்கு 3 ஆண்டு சிறை .
ரூ.1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்துக்குள்…
Read More...
Read More...