Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் தொழிலாளிடம் கத்தி முனையில் பணம் செல்போன் பறித்த 2 பேர் கைது, 3 பேருக்கு வலை.

திருச்சியில் தொழிலாளிடம் கத்தி முனையில் பணம்,செல்போன் பறித்த ரவுடி உள்பட 2 பேர் கைது. திருச்சி திருவானைக்கோவில் அழகிரிபுரம் 3-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (வயது 26). இவர் சிமெண்ட் கல் தயாரிக்கும் கம்பெனியில்…
Read More...

வேலை கிடைக்காத விரக்தியில் பி.டெக்.. படித்த வாலிபர் தற்கொலை.

வேலை கிடைக்காத விரக்தி; திருச்சியில் பி.டெக் படித்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி சின்ன சவுக் காசுயப்ப ராவுத்தர் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 23)இவர் தஞ்சாவூரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் பிடெக்…
Read More...

திருச்சி: தண்டவாளத்தை கடக்க முயன்ற புரோட்டா மாஸ்டர் தவறி விழுந்து சாவு.

திருச்சியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற புரோட்டா மாஸ்டர் சாக்கடையில் தவறி விழுந்து சாவு. திருச்சி குப்பாங்குளம் கண்ணன் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50.) இவர் சம்பவத்தன்று அந்தப் பகுதியில் உள்ள ரெயில்வே…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் என் ஐ ஏ சோதனையால் பரபரப்பு.

திருச்சி விமான நிலையத்தில் என் ஐ ஏ சோதனை. தமிழ்நாட்டில் இன்று அதிகாலை முதல் என்.ஐ. ஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர்…
Read More...

சாலையில் நின்ற வாலிபரின் மூக்கை உடைத்த விராலிமலை எஸ்ஐ.

: வாலிபரின் மூக்கை உடைத்த விராலிமலை எஸ்ஐ புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராசு மகன் செல்வகுமார் (வயது 26) இவர் சொந்தமாக செங்கல் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு அவரது நண்பரை…
Read More...

ஸ்ரீரங்கத்தில் வீட்டில் அனைவரும் தூங்கி நேரத்தில் வீடு புகுந்து நகைகள் கொள்ளை.

ஸ்ரீரங்கத்தில் வீட்டில் அனைவரும் தூங்கிய நேரத்தில் வீடு புகுந்து நகைகள் கொள்ளை. திருவரங்கம் வடக்கு சித்திரை வீதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் பாலாஜி (வயது 50). இவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அனைவரும்…
Read More...

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 6 பேர் அதிரடி கைது.

திருச்சியில் கஞ்சா லாட்டரி விற்ற 6 பேர் கைது திருவரங்கம், பாலக்கரை பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர ரோந்துப்பணி…
Read More...

திருச்சி மாநகரில் போதை ஊசி, மாத்திரைகள் விற்ற நபர் கைது.வியாபாரிக்கு போலீசார் வலை.

திருச்சியில் போதை ஊசி, மாத்திரைகளுடன் வாலிபர் கைது. திருச்சி மாநகரில் போதைப் பொருள்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கஞ்சா விற்பனை ஒருபுறம் இருக்க, போதை ஊசி, மாத்திரைகள் விற்பனை மாநகரில் அமோகமாக உள்ளது.…
Read More...

மணப்பாறை:குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை

குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி மணப்பாறை கே.பெரியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி (வயது 32) பெயிண்டர். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் வழக்கம்போல் மது போதையில்…
Read More...

திருச்சி: அனுமதியின்றி பேரணி நடத்திய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உட்பட 70 பேர் மீது வழக்கு…

திருச்சியில் அனுமதியின்றி பேரணி நடத்திய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட 70 பேர் மீது வழக்கு. திருச்சி பொன்மலை ஜி கார்னரில் கடந்த 24ஆம் தேதி அதிமுக ஓபிஎஸ் அணியின் முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த…
Read More...