Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் நடைபெற்ற இன்றைய கிரைம் செய்திகள்

1) எடமலைப்பட்டி புதூரில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்த மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு. திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஐஸ்வர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியா (வயது 40) இவர் நேற்று இரவு வெளியே சென்று விட்டு தனது மகனுடன்…
Read More...

திருச்சி கட்டளை வாய்க்காலில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாப பலி.

திருச்சியில் சம்பவம் திருச்சி கட்டளை வாய்க்காலில் மயங்கி விழுந்த முதியவர் சாவு. திருச்சி திருப்பஞ்சலி பகுதியைச் சேர்ந்தவர் சோழன் (வயது 80) திருமணமாகாத இவர் கடந்த 40 ஆண்டுகளாக உடையன்பட்டி பகுதியில் வசித்து வந்தார்.…
Read More...

இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இனியாவது பொதுமக்களின் நலனுக்காக…

இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பாஜக பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி. இன்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆகியவை இணைந்து மாவட்ட செயலாளர்…
Read More...

திருச்சி: ரூ.6.5 லட்சம் கையாடல் செய்த பெட்ரோல் பங்க் கணக்காளர் நண்பருடன் கைது.

திருச்சி சேதுராம் பிள்ளை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 55) இவர் கண்டோன்மென்ட் பகுதியில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இவரது பெட்ரோல் பங்கில் திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் பெரியசாமி காம்பவுண்ட் பகுதியைச்…
Read More...

3 வேத பாடசாலை மாணவர்கள் பலி.மாவட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவா?

திருவரங்கம் கொள்ளிடம் ஆற்றில் 2வது சிறுவனின் உடல் மீட்பு. திருச்சி திருவரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள ஆச்சார்யா ஸ்ரீமத் பட்டர் குருகுலம் வேத பாடசாலை ஆசிரமம் அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச்…
Read More...

திருச்சி கோயில் திருவிழாவில் கல்லூரி மாணவனை தாக்கிய 6 பேர் மீது வழக்கு. பதிவு

தகராறை விளக்கச் சென்ற கல்லூரி மாணவருக்கு அடி- உதை . 6 பேர் மீது வழக்கு. திருச்சி உறையூர் மேலபாண்டமங்கலத்தை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் பிரகதீஸ்வரன் (வயது 21 ).இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர்…
Read More...

ஆதரவற்றோர் இல்லத்திற்கு நிதி திரட்டுவதாக நடித்து வீடு புகுந்து பணம்,நகைகள் கொள்ளை.பெண் உள்ளிட்ட 3…

காட்டுப்புத்தூரில் ஆதரவற்றோர் இல்லத்துக்கு நிதி திரட்டுவதாக நடித்து ஆறரைப் பவுன் நகை பணம் திருட்டு. பெண் உட்பட 3 பேருக்கு வலை. தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் கவரப்பட்டி குயவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...

மணப்பாறையில் கர்நாடகா நிறுவனத்தின் பெயரில் செயல்பட்ட 5 அரிசி ஆலைகள் மீது வழக்கு பதிவு.

கர்நாடக நிறுவனத்தின் பெயரில் விற்பனை மணப்பாறையில் 5 அரிசி ஆலைகள் மீது போலீசார் வழக்கு. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் ரெட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மஞ்சு கொண்டா இவர் கர்நாடகத்தில் ஸ்ரீ நவாப் அக்ஷயா…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் கஞ்சா விற்ற 3 பேர் வாகனத்துடன் கைது.மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர்…

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் கஞ்சா விற்ற 3 பேர் வாகனத்துடன் கைது. திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக திருச்சி மாநகர…
Read More...

ஆண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் பெண் குறித்து ஏமாந்த பாஜக நிர்வாகி பேட்டி.

ஆண்களிடம் உல்லாசமாக இருந்து ஏமாற்றி பணம் பறிக்கும் பெண். பாதிக்கப்பட்ட பிஜேபி நிர்வாகி ஜெயராம் பாண்டியன் பேட்டி:- திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அரியமங்கலம் பகுதி மண்டல துணைத் தலைவர் ஜெயராம் பாண்டியன்…
Read More...