Browsing Category
கிரைம்
திருச்சியில் தனியார் பேருந்துகளால் விபத்துகள் அதிகரிப்பு.வேகக்கட்டுப்பாடு விதிக்கப்படுமா? பொதுமக்கள்…
திருச்சியில் தனியார் பேருந்துகளின் போட்டி வேகத்தால் தொடரும் விபத்துக்கள்.
திருச்சி, துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (45). இவர் நேற்று மதியம் ஸ்ரீரங்கம் சென்ற KHT என்ற தனியார் பேருந்தில் ஏறி… Read More...
துவாக்குடி கல்குவாரியில் ஆண் பிணம்.கொலையா? போலீசார் விசாரணை
துவாக்குடி அருகே
குவாரி பள்ளத்தில் ஆண் பிணம்.
திருச்சி,துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஐயம்பட்டி சாலை பகுதியில் உள்ள சுமார் 300 அடி ஆழமுள்ள கல்குவாரி பள்ளத்தில் நேற்று சடலம் ஒன்று மிதப்பதாக துவாக்குடி போலீசாருக்கு… Read More...
திருச்சியில் தூங்கிய தந்தையை எழுப்பிய மகளுக்கு மரண அடி.
தூக்கத்தில் எழுப்பிய
மகளை சரமாரியாக தாக்கிய தந்தை.
திருச்சி கொட்டப்பட்டு ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாய சேவியர் (வயது 62)
தனியார் நிறுவன காவலாளி. இவரது மகள் சகயா ஜாஸ்மின் ரோஸ் (20) இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார்… Read More...
தொட்டியத்தில் மூதாட்டியை கொன்று 65 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் மனைவி ராஜேஸ்வரி (வயது 65). கணவர் டிரைவராக பணியாற்றி பல ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டதால், கடந்த 15 ஆண்டுகளாக வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இவரது… Read More...
திருச்சி மின் கம்பத்தில் தூக்கு மாட்டி ஒருவர் தற்கொலை.
திருச்சியில் மன உளைச்சலில் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை .
திருச்சி மேலப் பஞ்சபூர்காலனி தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 48) இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது.இதனால் மன உளைச்சலில் இருந்த… Read More...
திருச்சியில் மூதாட்டி கழிவறையில் மயங்கி விழுந்து சாவு.
திருச்சியில் மூதாட்டி கழிவறையில் மயங்கி விழுந்து சாவு.
திருச்சி புத்தூர் அக்ரஹாரம் குளத்து மேடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி சரோஜா( வயது 65) இவருக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுமாம்.இந்த நிலையில்… Read More...
திருச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் தீ குளிக்க முயற்சி.
திருச்சி பிராட்டியூரில் ஆக்கிரம்புகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் தீ குளிக்க முயற்சி.
திருச்சி- திண்டுக்கல் சாலையில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி பிராட்டியூரில்… Read More...
கள்ள சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம்,ஆற்றில் மூழ்கி இறந்த பாடசாலை மாணவர்களுக்கு ரூ.2…
திருச்சி, ஸ்ரீரங்கத்தில், ஆச்சார்யா ஸ்ரீமான் பட்டர் குருகுலம் என்ற வேத பாடசாலையில் கோடைகால பயிற்சிக்கு வந்த, ஈரோடு மாவட்டம், நசியனுாரை சேர்ந்த கோபாலாகிருஷ்ணன் (வயது17), திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை விஷ்ணுபிரசாத்… Read More...
பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளும் திருச்சி பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனரிடம் புகார்.
பெண்களை மிரட்டி பாலியல் தொழிலுக்குள் தள்ளும் யூடியூப் கும்பல் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை, ஈரோடு, கள்ளக்குறிச்சி… Read More...
திருச்சி முக்கொம்பில் பெண்களுக்கு பாலியல் தொல்லை. 3 வாலிபர்கள் கைது.
திருச்சி, முக்கொம்பில்
பெண்ணுக்கு பாலியல் தொல்லை
3 பேர் கைது.
கோவை மாவட்டம் கே.கே. புதுôர், மணியன் மருதுகுட்டி வீதியை சேர்ந்தவர் விக்டர்ராஜ் மனைவி முத்துலட்சுமி(வயது 35). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன்… Read More...