Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி: காயங்களுடன் தண்டவாளத்தில் வட மாநில வாலிபரின் உடல்.கொலையா? போலீசார் விசாரணை.

அரியமங்கலம் அருகே தண்டவாளத்தில் காயங்களுடன் வட மாநில வாலிபர் உடல் கொலையா? திருச்சி - சென்னை ரெயில் பாதையில் அரியமங்கலம் அருகே வடமாநிலத்தவர் போல் தோற்றத்துடன் உடலில் காயங்களுடன் ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். அந்த வழியாக…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்ற பெண் மற்றும் வாலிபர் கைது

திருச்சியில் கஞ்சா விற்ற பெண் மற்றும் வாலிபர் கைது. திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி விமலா (வயது 53) இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். இதனைப்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் தண்டனை சிறை கைதி சாவு.

திருச்சி அரசு மருத்துவமனையில் தண்டனை சிறை கைது சாவு . திருவாரூர் மாவட்டம் கல்லக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி Cவயது 60) இவர் கடந்த 2015 ம் ஆண்டு நடந்த ஒரு வழக்கு தொடர்பாக வீரப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு…
Read More...

திருச்சி: அமமுக பிரமுகர் மீது டிராபிக் ஜாம் ஹோட்டல் அதிபர் கொலை வெறி தாக்குதல்.மாவட்ட செயலாளர்…

திருச்சி மலைக்கோட்டை பகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக 14வது வட்ட செயலாளர் சுடலைமுத்து.இவர் அப்பகுதியில் மக்கள் பணி மற்றும் கட்சி பணியை சீரிய முறையில் செய்து வருபவர். மிகவும் அமைதியான இவர் அனைவரிடமும் இன்முகத்துடன் பேசக்…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்து கடத்திய ரூ.1.28 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்து கடத்திய ரூ 1.28 கோடி தங்கம் சிக்கியது. திருச்சி விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 2 பயணிகளிடம் இருந்து ரூ.1 கோடியே 13…
Read More...

திருச்சி விவசாயி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 5 பேர் கைது.

சிறுகனூர் அருகே எம்.ஆர். பாளையம் கிழக்கு காலனியில் வசித்து வந்த சண்முகசுந்தரம் (வயது 69) இவர், தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநிலச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவதாக ஒரு பெண்ணை…
Read More...

16 வயது மாணவனுடன் பாலியல் தொடர்பு. போக்சோவில் ஆசிரியை கைது ஆனது எப்படி?

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கோட்டப்பாளையம் ஊராட்சி வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி. இவர் துறையூரிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.கருத்து வேறுபாடு காரணமாக கணவரை…
Read More...

திருச்சி:அரிசி கடை உரிமையாளர் தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது.2 பேருக்கு வலை.

திருச்சியில் அரிசி உரிமையாளரை தாக்கி பணம் பறிப்பு 2 பேர் கைது; இருவர் தப்பினர். திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர், முகமது அலி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது ஈசாக் (வயது 31). இவர் அங்குள்ள அப்துல் கலாம் ஆசாத் தெருவில்…
Read More...

திருச்சி அருகே மதுப்பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் மகன் தற்கொலை.

திருச்சி அருகே பரிதாபம் : மது குடிக்க தடை விதித்ததால் வாலிபர் தற்கொலை திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள பெரிய நெய்க்காரப்பட்டி சக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகுடேஸ்வரன் இவரது மகன் லோகேஸ்வரன் (வயது 22). கல்லூரியில்…
Read More...

திருச்சி கல்லூரி வளாகத்தில் பாம்பு கடித்து வடநாட்டு இன்ஜினியர் பலி

திருச்சி கல்லூரி வளாகத்தில் பாம்பு கடித்து வடநாட்டு என்ஜினீயர் பலி. மேற்கு வங்காள மாநிலம் ஜல்பாய் கைசந்துபாரா பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் பர்மான் (வயது 21). டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ள இந்த வாலிபர் திருச்சி…
Read More...