Browsing Category
கிரைம்
திருச்சி கல்லூரி வளாகத்தில் பாம்பு கடித்து வடநாட்டு இன்ஜினியர் பலி
திருச்சி கல்லூரி வளாகத்தில்
பாம்பு கடித்து வடநாட்டு என்ஜினீயர் பலி.
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பாய் கைசந்துபாரா பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் பர்மான் (வயது 21). டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ள இந்த வாலிபர் திருச்சி… Read More...
3 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம் பெண் தற்கொலை.
.
திருச்சி துவாக்குடி பெல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கும் புதுக்கோட்டை கீரனூர் மேல புதுவயல் வெள்ளாளர் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 22) என்பவருக்கும் கடந்த… Read More...
மணப்பாறை:அரசு நிலத்தில் கண்ணாடி குப்பைகளை கொட்டியதை தட்டிக் கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை…
மணப்பாறை அருகே அரசு நிலத்தில் கண்ணாடி குப்பை கொட்டியதை தட்டி கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்: திருச்சி ஆட்சியரிடம் புகார் .
மணப்பாறை அருகே அரசு நிலத்தில் கண்ணாடி குப்பையை கொட்டியதை தட்டி கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை… Read More...
திருச்சியில் ஜல்லிக்கட்டு வீரர் மற்றும் இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை.
திருச்சியில் இரு சம்பவங்கள் :
தூக்கிட்டு இருவர் தற்கொலை
திருச்சி, மே 2 :
திருச்சியில் நடந்த இரு வேறு சம்பவங்களில் இருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.
திருச்சி ராம்ஜீநகர் அருகேயுள்ள நவலூர்குட்டப்பட்டு… Read More...
திருச்சியில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது.
திருச்சியில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
திருச்சி, அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ப. ரத்தினவேல்
(வயது 20). ரவுடிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவரை,… Read More...
திருச்சி:காதல் தேரல்வியால் மருத்துவ பிரதிநிதி தூக்கிட்டு தற்கொலை.
காதல் தோல்வியால் மருந்து கம்பெனி விற்பனை பிரதிநிதி தற்கொலை.
திருச்சி மண்ணச்சநல்லூர் எதுமலை ரோடு புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சரவணன் (வயது 28).இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருந்து… Read More...
திருச்சி: கொழுந்தனாருடன் கள்ளத்தொடர்பு, மனைவியை வெட்டி கொன்றவர் கைது.
திருச்சி. :
கொழுந்தனாருடன் கள்ளத்தொடர்பு. மனைவியை வெட்டிக்கொன்றவர் கைது.
தம்பியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த
ஆத்திரத்தில் மனைவியை
கத்தியால் வெட்டிக் கொன்ற காந்தி மார்க்கெட் லோடுமேனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி… Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அதிகாரியிடம் நகையை பறித்த மர்ம ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு
மத்திய பேருந்து நிலையத்தில்
வேளாண்மை அதிகாரியிடம் 3 பவுன் நகை பறிப்பு .
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கலிங்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாம்சன் (வயது43).இவர் இளநிலை உதவியாளராக வேளாண்மை துறையில் பணியாற்றி வருகிறார். இவர்… Read More...
திருச்சியில் மர்மமான முறையில் வீட்டில் இறந்த கிடந்த ரயில்வே ஒப்பந்த ஊழியர்.
திருச்சியில் வீட்டுக்குள் பிணமாக ரெயில்வே ஒப்பந்த ஊழியர்.
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் வடமலை (வயது 60).இவர் ரெயில்வே ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி… Read More...
திருச்சியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.ஒருவர் கைது.
திருச்சியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது
திருச்சி பாலக்கரை பீமநகர் பஞ்சுக்கிடங்கு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43) இவர் தனது வீட்டின் அருகில் உள்ள 13 வயது சிறுமிக்கு பாலியல்… Read More...