Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி நகை பட்டறையில் மீண்டும் கொள்ளை.பட்டறை உரிமையாளர்கள் அதிர்ச்சி.

திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்து கடை அருகே உள்ள சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவரின் நகை பட்டறையின் பூட்டை உடைத்து கொள்ளை கும்பல் ஒரு கிலோ தங்கம், கால் கிலோ வெள்ளி, ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம்…
Read More...

தீ குளித்த சிறை காவலர் உயிரிழப்பு.லால்குடி உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

. திருச்சி அருகே காவல் நிலையம் முன்பு தீக்குளித்த சிறைக் காவலர் உயிரிழப்பு. லால்குடி காவல் உதவி ஆய்வாளர் பணி இடைநீக்கம் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், செம்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவருக்கு நிர்மல் (வயது 45) ராஜா…
Read More...

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஆடு மேய்க்கும் விவசாயி.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணல் மாஃபியாக்களின் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த இரண்டரை ஆண்டுகளாக துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் ஆடு மேய்த்து வருகிறார் விவசாயி பாலகிருஷ்ணன். மணல் மாஃபியாக்களின்…
Read More...

திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான…

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி . திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி…
Read More...

திருச்சி:ரெயில் அடிபட்டு இறந்த இளைஞரை நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை அறங்காவலர்.

ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரை நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர். திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கும் முத்தரசநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே…
Read More...

திருச்சியில் திருட்டுப் போன நகைகளை 4 மணி நேரத்தில் மீட்ட தனிப்படையினருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு.

திருச்சியில் நகை பட்டறையில் திருடு போன நகைகள் 4 மணி நேரத்தில் மீட்பு - 2 பேர் கைது. திருச்சி சந்துகடை அருகே சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு நகை பட்டறை…
Read More...

58 வயது கொள்ளையனிடம் இருந்து 85 பவுன் நகை மீட்பு.

சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் சீனிவாசன்.இவர் ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று தனது உடல் நலம் சரியில்லாத தாயாரை பார்க்க வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். இதை நோட்டமிட்டு வீடு புகுந்த…
Read More...

சமயபுரம் கோயில் முடி திருத்தும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம். பக்தர்கள் அவதி.

திருச்சி அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பலரும் தங்களது வேண்டுதல்களை மொட்டை அடித்து நிறைவேற்றி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்…
Read More...

திருச்சி:3 மாத சம்பளத்தை நிறுத்தியதால் அரசு ஊழியர் தற்கொலை முயற்சி.

திருச்சியில் இன்று 3 மாத சம்பளத்தை நிறுத்தியதால் அரசு ஊழியர் தற்கொலை முயற்சி. திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 53) இவர் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் தொழுநோய் மருத்துவப்…
Read More...

திருச்சி டாஸ்மாக் கடை அருகே சாக்கடையில் வாலிபரின் பிணம்.

திருச்சி மதுபான கடை அருகே சாக்கடையில் வாலிபரின் பிணம். போலீசார் விசாரணை. திருச்சி பொன்மலையில் மதுபான கடை அருகே சாக்கடையில் வாலிபர் பிணமாக கிடந்தார். உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பற்றிய…
Read More...