Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

என்கவுண்டரில் கொல்லப்பட்ட கொம்பன் ஜெகன் பிரதர்ஸ் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் திருச்சி எஸ் பி க்கு…

திருச்சி மாவட்டம் பனையகுறிச்சியை சேர்ந்த கொம்பன் என்கிற ஜெகன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இன்ஸ்டாகிராமில் இளைஞர்களை தவறாக வழி நடத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு வந்ததாகவும் அவர் மீது…
Read More...

திருச்சி: 16 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய திமுக நிர்வாகி நண்பனுடன் போக்சோ சட்டத்தின் கீழ்…

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பெரமங்கலம் மணியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது44) இவரது நண்பர் கண்ணன்(வயது 32). கூலித் தொழிலாளர்கள். ராஜ்குமார், அப்பகுதி தி.மு.க., கிளைச் செயலராக உள்ளார். இவர்கள் இருவரும் இரு…
Read More...

திருவானைக்காவலில் டாஸ்மாக் கடையில் பணம் கேட்டு கொத்தனார் மண்டையை பீர் பாட்டிலால் உடைத்த 3 ரவுடிகள்…

திருவானைக்காவலில் டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்த கொத்தனாரின் மண்டையை உடைத்து பணம், செல்போனை கொள்ளையடித்துச் சென்ற மூன்று ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம்…
Read More...

இருசக்கர வாகனத்தில் படுத்தபடி ஆபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டி சாகசம் செய்த வாலிபர் மீது 8…

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் - துறையூர் சாலையில் நிவேஷ் (வயது19) என்ற இளைஞர் தனது ஆல்ட்டர் செய்யப்பட்ட டிவிஎஸ் 50. இரு சக்கர வாகனத்தில் படுத்தவாறு ஒட்டி சாகச பயணத்தில் ஈடுபட்டதுடன் அதை பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…
Read More...

ஆட்டோ டிரைவருடன் சுற்றிய ஸ்ரீரங்கம் பெண் தலைமை காவலர்.ஆட்டோ டிரைவரை அடியாட்களுடன் சென்று தாக்கிய…

தன்னுடன் தொடர்பில் இருந்த பெண் போலீஸ் யாருக்கு சொந்தம்? என்பதில் ஏற்பட்ட தகராறில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் 4அடியாட்களுடன் சென்று ஆட்டோ டிரைவரை அடித்து உதைத்த சம்பவத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில்…
Read More...

கே.கே.நகர், காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் லாட்டரி விற்றதாக 3 பேர் கைது.

கே.கே.நகர், காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் லாட்டரி விற்றதாக 3 பேர் கைது. திருச்சி கே.கே.நகர் மங்கம்மாசாலை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்று…
Read More...

திருச்சி அருகே பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் படுத்தபடி இருசக்கர வாகனம் ஓட்டிய நபர்…

இன்றைய தலைமுறையினர் சோசியல் மீடியாவில் மூழ்கிக் கிடக்கின்றனர். எங்கே சென்றாலும் புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுவது, ரீல் எடுப்பது, ஆபத்தான இடத்தில் செல்ஃபி எடுப்பது என அடுக்கிக்கொண்டு போகலாம். சோசியல் மீடியாவில் லைக்ஸ்களுக்கு…
Read More...

எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க . திருச்சி விமான நிலையத்தில் வித்தியாசமான முறையில் கடத்தி வந்த ரூ.43…

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் அவ்வப்போது தங்கம், போதைப்பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தி…
Read More...

திருச்சியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பகுதியில் சிலா் மணல் கடத்துவதாக திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் திருவெறும்பூா் பகுதியில் தனிப்படை போலீஸாா் நேற்று ரோந்தில் ஈடுபட்டபோது, சிறிய லாரியில் மணல் அள்ளிச்…
Read More...

தொடர்ந்து போன் பார்த்த மகனை கண்டிக்க தூக்கு போட்டுக் கொள்வதாக நடித்த தாய் எதிர்பாராமல் சாவு

திருச்சி மேலகல்கண்டாா் கோட்டை சஞ்சீவி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி பழனியம்மாள் (வயது 39). பால் வியாபாரம் செய்து வருகின்றனர் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகன் உள்ளனர் . இவரது மகன் லெனின் பி.சி.ஏ படித்து…
Read More...