Browsing Category
கிரைம்
சமயபுரம் கோயில் தெப்பக்குளத்தில் பாய்ந்த லோடு ஆட்டோ .
திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்திரா காலணியில் தேரடியான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லோடு வாகனத்தை சமயபுரம் கோயில் வழிபாட்டு தளத்தின் தெப்பக்குளம் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக… Read More...
ரயிலில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட திருச்சி வாலிபர் கைது
சென்னை அண்ணாநகர் திருவள்ளுவர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வினோத் கண்ணா (வயது 45).
இவர் சொந்த வேலை காரணமாக, திருவாரூருக்கு சென்றிருந்தார். பின்னர், அங்கிருந்து சென்னை எழும்பூருக்கு விரைவு ரயிலில் கடந்த 28-ம் தேதி இரவு… Read More...
ஹெல்மெட் அணியாமல் செல்போன் பேசியபடி சென்ற ஸ்ரீரங்கம் பெண் காவலர்
திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் செல்வராணி என்பவர் காவலராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்கூட்டரில் போகும்போது செல்வராணி செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியுள்ளார். அவர் ஹெல்மெட்டும் போடவில்லை. இதனை அந்த வழியாக… Read More...
திருச்சியில் மகளிர் சுய உதவி குழு கடன் தொல்லையால் பெண் தற்கொலை
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம்
தவமணி காலனியை சேர்ந்தவர் ஷகில் அகமது இவரது மனைவி கமருனிஷா (வயது 45).இவர் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கியதாக தெரிகிறது .
இந்த நிலையில் கடந்த சில மாத காலமாக கடனை திருப்பி செலுத்த முடியாமல் மனம்…
Read More...
Read More...
மின் கசிவு காரணமாக திருச்சி காவலாளி வீட்டில் தீ விபத்து. பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம் .
திருச்சியில் காவலாளி வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசம் ஆனது.
திருச்சி மாநகரில் நேற்று மாலை பலத்த சுறாவளி காற்று வீசியதுடன், இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.…
Read More...
Read More...
இன்ஸ்டாகிராம் காதலன் தன்னிடம் பேசாததால் திருச்சி 16 வயது சிறுமி தற்கொலை.
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த தம்பதியின் 16 வயது மகள் கடந்த 2.5 ஆண்டுகளாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக… Read More...
திருச்சி: மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு முன் ஜாமின் வழங்கியது மதுரை ஐகோர்ட் .
திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவா் மீதான வழக்கில், அவா்களுக்கு முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பாலமுருகன், முத்துக்குமாா் ஆகியோா் தாக்கல் செய்த… Read More...
சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் பாதுகாப்பு படையினரிடம் சிக்கிய பிரபல தமிழ் பட…
சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து விசாரணை.
திருச்சி செல்வதற்காக அவர் வந்த நிலையில், உடமைகள் சோதனையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது… Read More...
துறையூர் அருகே டிராக்டரில் சென்ற போது மின்சாரம் தாக்கி தந்தை பலி. மகன் படுகாயம்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நாகலாபுரத்தில் கணேசன் என்பவர் வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டு வேலைக்கு, அடைக்கம்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம், நேற்று முன்தினம் இரவு டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்துள்ளார்.அப்போது,… Read More...
திருச்சி: மாயமான மிகப் பழமையான செப்பு தகடு குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் .…
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் பழமையான பிரம்மபுரீசுவரா் கோயில் என்றழைக்கப்படும் சத்தியவாஹீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த மிகப் பழமையான செப்புத் தகடு ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு… Read More...