Browsing Category
கிரைம்
இன்ஸ்டாகிராமில் நெருங்கி பழகியதால் வந்த வினை. 13.5 பவுன் தாலியை இழந்த குடும்பத் தலைவி.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது பெண். இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண்ணுக்கு சிவசுப்பிரமணியம் என்பவருடன் சமூக வலைத்தளம் ( இன்ஸ்டாகிராம் ) மூலம் பழக்கம்… Read More...
திருச்சியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தலைமை தபால் நிலையம் முன் இந்திய மாணவர் சங்கத்தினர்…
திருச்சியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி
தலைமை தபால் நிலையம் முன் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்.
தடுப்புகளை தாண்டி குதிக்க முயன்ற 11 பேர் கைது.
இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி… Read More...
திருச்சியில் குடிபோதையில் துப்புரவு தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை
திருச்சியில் குடிபோதையில் துப்புரவு தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை
திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் மணி (வயது 40) இவருக்கு திருமணம் ஆகி கன்னியம்மாள் என்ற மனைவி உள்ளார்.குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாரி… Read More...
திருச்சி அருகே காதலி கைவிட்டதால் ? பஸ்ஸிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை .
பெரம்பலூரில் இருந்து திருச்சி மாவட்டம் துறையூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்து அடக்கம்பட்டி என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்த ஒரு வாலிபர்… Read More...
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மாணவிகள் 2 பேர் மாயம்
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மாணவிகள் 2 பேர் மாயம்
திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு
குடித்தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகள் சௌந்தர்யா (வயது 24)இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார்.… Read More...
தமிழகத்தில் பள்ளிகள் சனிக்கிழமைகளில் வழக்கம் போல் செயல்படும். விபரம்…
தமிழகத்தில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு என அறிவிக்கப்பட்டு வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தாமதமாக பள்ளிகள் தொடங்கப்படுவதால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் பணிநாட்களாக செயல்படும் எனத்… Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர், கொள்ளிடம் பகுதிகளில் தொடரும் மணல் கொள்ளை.
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர், கொள்ளிடம் பகுதிகளில் தொடரும் மணல் கொள்ளை.
கடந்த 10 ஆண்டுகளாக மேலூர் ஆற்று பகுதியில் நடந்த தொடர் மணல் கடத்தலால் அடி மணல் அரிப்பு ஏற்பட்டு முக்கொம்பு , கொள்ளிடம் பாலம் சரிந்தது அனைவரும் அறிந்தது.… Read More...
திருச்சியில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது .
திருச்சியில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது .
திருச்சி மாநகரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனைகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து… Read More...
திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது.
திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் செல்ல தயாராக இருந்தது. அப்போது விமானத்திற்கு வரும் பயணிகளிடம் விமான நிலைய… Read More...
போலி விடியோ வழக்கில் திருச்சி சிறையில் உள்ள பாஜக மாவட்டத் தலைவா் ஜாமினில் விடுவிப்பு
தருமபுரம் ஆதீனகா்த்தரை மிரட்டும் வகையில் போலி ஆடியோ மற்றும் விடியோ விவகாரத்தில் 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவா்களில் கைது செய்யப்பட்ட 5 பேரில், பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் க.அகோரம் திருச்சி மத்திய… Read More...