Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி: பொதுஇடத்தில் இஸ்லாமியா்கள் தொழுகை நடத்த இந்து அமைப்புகள் எதிா்ப்பு தெரிவிப்பதால் போலீஸாா்…

திருச்சி மாநகராட்சி 40 ஆவது வாா்டுக்குள்பட்டது திருவெறும்பூா் இந்திரா நகா் பகுதி. இங்கு வீட்டுமனைகளைப் பிரித்தபோது பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தில் இஸ்லாமிய சமூகத்தினா் மசூதி கட்ட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு…
Read More...

திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது.

திருச்சியில் போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது. திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் கோட்டை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ரோந்துது சென்றனர். அப்போது பழைய ரயில்வே குட்செட் ரோடு கிரவுண்ட்…
Read More...

திருவானைக்காவலில் மூதாட்டியை கழுத்தை நெறித்து கொன்று 5 பவுன் நகை கொள்ளை. 4 வாலிபர்களிடம் தனிப்படை…

திருவானைக்காவலில் மூதாட்டியை கழுத்தை நெறித்து கொன்று 5 பவுன் நகை கொள்ளை. 4 வாலிபர்களிடம் தனிப்படை விசாரணை திருச்சி திருவானைக்காவல் நெல்சன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சேசாயிஅம்மாள் (வயது 95). கணவர் மற்றும் மகன் ஆகியோரை…
Read More...

திருச்சி எஸ் ஆர் எம் ஹோட்டலை கையகப்படுத்த 4 நாட்கள் தடை விதித்தது உயர்நீதிமன்ற கிளை . ஒப்பந்தத்தை…

திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு (டிடிசிசி) சொந்தமான 4.74 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 30 ஆண்டு காலம் குத்தகை அடிப்படையில் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமான எஸ்ஆர்எம் நட்சத்திர ஹோட்டல் கடந்த…
Read More...

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ரூ.1.68 கோடி வாடகை பாக்கி வைத்த 20 கடைகள் மூடல். ஆக்கிரமிப்புகள்…

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ரூ.1.68 கோடி வாடகை பாக்கி வைத்த 20 கடைகள் மூடல். -ஆக்கிரமிப்புகள் அகற்றம். திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட சுமார் 35க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது, இந்த கடைகளில் கடந்த…
Read More...

வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு 2 வாரங்கள் மேல் ஆகியும் திருச்சி கோட்டை காவல்…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவரது மனைவி கங்காதேவி திருச்சி பூம்புகார் விற்பனையகம் மேலாளராக பணியாற்றி வருகிறார் . கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை கடந்த இரண்டு வருடமாக பிரிந்து…
Read More...

கலிகாலம்டா. 10 வயது சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்த இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது சில்லமரத்துபட்டி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் இல்ல காப்பகம் அமைந்துள்ளது. இங்கு தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரி (வயது 28) குழந்தைகள்…
Read More...

அத்தையுடன் தகாத உறவுவில் தொடர்ந்து ஈடுபட்ட வாலிபர் கழுத்தறுபட்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில்…

கிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டுக்கொல்லக் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான பழனி. கூலித்தொழிலாளியான இவருக்கு சத்யா (வயது 36) என்ற மனைவியும், 18 வயது, 16 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களோடு குண்டாங்காட்டை சேர்ந்த பழனியின் அக்காள்…
Read More...

கேஸ் டீலர்ஷிப் தொடங்க ஆசைப்பட்டு ரூ.13 லட்சத்தை ஆன்லைனில் இழந்த திருச்சி அரிசி வியாபாரி.

திருச்சியில் அரிசி வியாபாரியிடம் ரூபாய் 12 லட்சத்து 98 ஆயிரம் ஆன்லைனில் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை. திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 49) இவர் அரிசி கடை வியாபாரம் செய்து…
Read More...

பணம் கட்டி 24 ஆண்டுகளாகியும் வீட்டுமனை கிடைக்கவில்லை. ராமலிங்க கூட்டுறவு சங்க உறுப்பினர்கள்…

பணம் கட்டி 24 ஆண்டுகளாகியும் வீட்டுமனை கிடைக்கவில்லை : நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம் ராமலிங்க கூட்டுற சங்க உறுப்பினர்கள் அறிவிப்பு. திருச்சி திருச்சி உறையூரில் ராமலிங்க கூட்டுறவு சங்கம்…
Read More...