Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி பெண் டாக்டர் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து கோர்ட் உத்தரவு

பெண் நோயாளிகளின் குற்றப் பின்னணி குறித்து மருத்துவா்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. திருச்சியைச் சோ்ந்த மருத்துவா் செண்பகலட்சுமி தன் மீது ஸ்ரீரங்கம் அனைத்து…
Read More...

திருச்சியில் தம்பதியை தற்கொலைக்கு தூண்டியவர் கைது.

திருச்சியில் தம்பதியை தற்கொலைக்கு தூண்டியதாக திருச்சி இளைஞர் கைது. காந்தி மார்க்கெட் போலீசார் அதிரடி நடவடிக்கை. திருச்சி காந்தி மார்க்கெட் அருகேயுள்ள வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ச. மோகன்ராஜ் (வயது 35). நிதிநிறுவன…
Read More...

திருச்சி புங்கனூர் ஊராட்சி மன்ற முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி தலைமையில் திருச்சி…

திருச்சி அதிமுக புங்கனூர் ஊராட்சி மன்ற முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஒப்படைக்கும் போராட்டம். திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு…
Read More...

ஸ்ரீரங்கத்தில் செல்போன் கடையில் ரூ.50 ஆயிரம் பொருட்கள்,பணம் திருட்டு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் செல்போன் கடையில் ரூ 50 ஆயிரம் பொருட்கள்,பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை வச்சு திருச்சி திருவானைக்காவல் டேங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரின் மனைவி கோதண்ட ராமானுஜம். இவர் அந்த பகுதியில்…
Read More...

ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் எனக்கு உள்ள தொடர்பு? திருச்சியில் நாக்கை பிளவுபடுத்தி டாட்டூ…

ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை ,பாடி மாடிஃபிகேசன் யாரும் செய்து கொள்ளாதீர்கள், நான் செய்தது தவறு என நாக்கு பிளவு விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளி வந்த இளைஞர் வீடியோ வெளியிட்டுள்ளார்.…
Read More...

போலீஸ்கிட்ட போவியா, எவனாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என கூறி திருச்சி அருகே ஆயுதங்களுடன்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, தண்டாங்கோரை பகுதியில், நூற்றாண்டு பழமையான பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. இந்த பிள்ளையார் கோவிலை அப்பகுதியில் வசித்து வரும் முதியவர் தெய்வராஜன் என்பவர் பராமரித்து குடமுழுக்கு நடத்தலாம் என கூறி…
Read More...

ஸ்ரீரங்கத்தில் கிராம நிர்வாக அலுவல உதவியாளரின் கணவர் மயங்கி விழுந்து பலி. காரணம் மது

ஸ்ரீரங்கத்தில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளரின் கணவர் மயங்கி விழுந்து பரிதாப சாவு . போலீசார் விசாரணை திருவரங்கம் தெப்பக்குளம் இரண்டாவது தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 37) இவர் கிராம நிர்வாக அலுவலரிடம்…
Read More...

28 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த 78 வயது முதியவர் கைது

சென்னை மாவட்டம், வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில பொன்னையா (வயது 78) என்பவர் வசித்து வருகிறார். கரூரில் உள்ள அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வந்த இவர், தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார்.…
Read More...

திருச்சியில் கடன் வாங்கி சிக்கிக்கொண்ட மருத்துவ விற்பனை பிரதிநிதி இளம் மனைவியுடன் தூக்கிட்டு…

திருச்சி பைனான்ஸ் அதிபரும் மருத்துவ விற்பனை பிரதிநிதியுமான வாலிபர்  தனது மனைவியுடன் தூக்குமாட்டி தற்கொலை திருச்சி காந்தி மார்க்கெட் வடக்கு தாராநல்லூரில் கணவன், மனைவி ஆகிய இருவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர். உடல்களை…
Read More...

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில்…

காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் திருச்சியில் மறியல் போராட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது. ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட…
Read More...