Browsing Category
கிரைம்
திருச்சி கல்லணை ரோட்டில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரின் பேட்டரி உற்பத்தி…
திருச்சி அருகே தனியாா் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் 2-ஆம் நாளாக நேற்று வெள்ளிக்கிழமையும் சோதனை நடத்தினா்.
திருச்சி கேகே நகர் பகுதியை சோ்ந்த வில்சன் மைக்கேல் என்பவா், திருச்சி - கல்லணை செல்லும் சாலையில்… Read More...
ஓடும் ரெயிலில் செயினை பறித்த நபர் கைது.
அரியலூரில் ரயில் பயணியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவா் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருச்சி, பாரதி சாலை, ரோகினி குடியிருப்பில் வசித்து வருபவா் மதியழகன் (வயது71). ஓய்வுப் பெற்ற பாரத ஸ்டேட் வங்கி மேலாளா். கடந்த 4 ஆம்…
Read More...
Read More...
திருச்சி அருகே நாய் குறைத்த விவகாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் அடித்துக் கொலை .
திருச்சி அருகே பரபரப்பு :
இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய
செயலாளர் அடித்துக்கொலை
நாய் குரைத்த விவகாரத்தில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொன்று வெறிச்செயல்.
திருச்சி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் அடித்து கொலை…
Read More...
Read More...
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமையை தடுக்க வேண்டி திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக…
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் :
அதிக அளவில் உள்ள போதை, கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்
திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிகவினர் மாவட்டச் செயலாளர் பாரதிதாசன் தலைமையில் கலெக்டரிடம் மனு.
திருச்சி தெற்கு மாவட்ட… Read More...
வாகனங்களில் யார் அந்த சார்? ஸ்டிக்கர்களை ஓட்டிய திருச்சி மாநகர அதிமுகவினர்.
திருச்சியில் யார் அந்த சார்? வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டிய மாநகர அதிமுகவினர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன் கொடுமை விவகாரம் எதிரொலி.
மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
அண்ணா பல்கலை மாணவி… Read More...
திருச்சி: இரவு சிக்கன், முட்டை சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி.
திருச்சியில் இரவு கோழிக்கறி மற்றும் முட்டையுன் உணவு சாப்பிட்ட சிறுவன், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருச்சி, மரக்கடை நரசிம்மன் நாயுடு தெருவைச் சோ்ந்தவா் பெலிக்ஸ் ரெமன்ட் மகன் ஆலன்ரெனிஷ் (வயது 11).… Read More...
நீதிமன்றத்தில் பணி உத்தரவு பெற்றும் ஆசிரியர் பணிக்கு ஒப்புதல் வழங்க ரூ.1.50 லட்சம் கூகுள் ப்ளே மூலம்…
திருவண்ணாமலை மாவட்டத்தின் சாரோன் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் ஏஎல்சி மேல்நிலை பள்ளியில் கணித பாட பட்டதாரி ஆசிரியராக கவிதா என்பவர் பணி நியமனம் பெற்றுள்ளார்.
ஆனால், அவரது நியமனத்திற்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுமதி அளிக்காத… Read More...
ஆன்லைனில் விண்ணப்பித்த புதிய ரேஷன் கார்டுக்கு 3000 ரூபாய் லஞ்சம் கேட்ட பெண் வட்ட வழங்கல் அலுவலர்…
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள தேவிகாபுரம் கிராமத்தை சேர்ந்த அருள்குமார் என்பவர் ரேஷன் கார்டுக்காக கடந்த 3-ந்தேதி ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க வட்ட… Read More...
இளம் பெண்ணின் போனில் தனது காதலனுடன் அந்தரங்கமாக இருந்த 250 படங்களை செல்போன் சர்வீஸ் செய்த நபர்…
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த கொல்கத்தா இளம் பெண்ணுக்கு தனது பழுதான செல்லை சர்வீஸ் செய்ய, கடையில் கொடுத்த போது காதலனுடன் பெண் இருந்த 250 அந்தரங்க படங்களை திருடிய செல்போன் கடைக்காரர்.
சரி செய்த செல்போனில் தனது செயலி(app)… Read More...
இன்று திருச்சி அய்யன் வாய்க்காலில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம்
திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில்
அய்யன் வாய்க்காலில் பிணமாக கிடந்த வாலிபர்.
இன்று காலை பரபரப்பு.
திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள அய்யன் வாய்க்காலில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் இன்று காலை… Read More...