Browsing Category
கிரைம்
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன், இளம் பெண் பரிதாப பலி .
பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 போ் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் ஸ்மித் (வயது 16). அதே… Read More...
திருமணம் முடிந்த 9 வது மாதத்தில் பொங்கலுக்கு துணி எடுத்து தரவில்லை என பெண் தற்கொலை. கணவனும்….
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, ஏலகிரி பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ் (வயது 28). இவரின் மனைவி பவித்ரா (வயது 23).
தம்பதிகள் இருவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவரும்… Read More...
14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த எஸ்எஸ்ஐ கைது.
மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணி புரிந்து வந்தவர் ஜெயபாண்டி. இவர் கடந்த மாதம் டிசம்பர் 13ம் தேதி (13.12.2024) திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் திருக்கார்த்திகை தீபத்திற்கான பாதுகாப்புப் பணியில்…
Read More...
Read More...
பெயின்டர் தூக்கு போட்டு தற்கொலை. குடிப்பழக்கம் காரணமா ?
திருச்சியில் பெயின்டர் தூக்கு போட்டு தற்கொலை. குடிப்பழக்கம் காரணமா ?
திருச்சி, தென்னுார், சங்கீதபுரத்தைச் சேர்ந்தவர் அன்சாரி (வயது 37), பெயின்டர். மேலும் அன்சாரி குடிபழக்கத்திற்கு அடிமையானவர்.
குடிபழக்கத்திலிருந்து மீண்டு வர அன்சாரி… Read More...
திருச்சியில் சிங்கப்பூர் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள்…
திருச்சியில்
மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த சிங்கப்பூர் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது.
திருச்சி ராமலிங்கம் பார்க் பகுதியில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மெத்த…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர் பரிதாப பலி .
கழுத்தை அறுத்துக்கொண்டு வாலிபர் தற்கொலை?
ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை
:
ஸ்ரீரங்கம் மேல அடயவளஞ்சானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் முரளிதரன் (வயது 68),
இவரது மகன் ரெங்கநாதன் (வயது 29). இவர் வலிப்பு நோய் மற்றும்… Read More...
என்னை தாக்கிய ரவுடி மீது புகார் அளித்தும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் நடவடிக்கை இல்லை, கலெக்டர்…
திருச்சி: வயலில் ஆடுமேய்ந்த தகராறில் கலெக்டர் அலுவலக ஊழியர் மீது ரவுடி கொலைவெறி தாக்குதல்.
திருச்சி திருவானைக்காவலில் பரபரப்பு.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நில எடுப்பு பிரிவு சர்வே உதவியாளராக பணியாற்றி வருபவர் 53 வயதான… Read More...
திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணுடன் பலமுறை உடலுறவு கொண்டு ஏமாற்றிய திமுக நகர செயலாளர் மீது…
தூத்துக்குடியில், தனது கடையில் வேலை பார்க்கும் பெண்ணிடம் திருமண ஆசை காட்டி உறவு கொண்டதாக திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் திமுக நகரச்… Read More...
திருச்சியில் யார் அந்த சார்? இவன் தான் அந்த அதிமுக-திமுக பிளக்ஸ் போராட்டதால் பரபரப்பு.
திருச்சியில் யார் அந்த சார் ? இவன் தான் அந்த சார் . அதிமுக திமுக இடையே பேனர் போராட்டத்தால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே நேற்று காலை திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் யார் அந்த சார்? என்ற ஸ்டிக்கர்… Read More...
சாலை விபத்தில் நண்பருடன் சென்று பாத்திர வியாபாரி பரிதாப சாவு
மணப்பாறையில் நடந்த சாலை விபத்தில் பாத்திர வியாபாரி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த எடத்தெருவை சோ்ந்த இஸ்மாயில் மகன் அப்துல்கரீம் (வயது 48).
பாத்திர வியாபாரி. இவா், செவலூா் பகுதியில் வசித்து வரும் சு. சுப்பிரமணி (68)… Read More...