Browsing Category
அறிக்கை
திருச்சி அமமுக பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் தனது 9 ஆண்டு கால அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொன்மலை பகுதி செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான சங்கர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மன வருத்தத்துடன் ராஜினாமா .
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அன்பார்ந்த…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .
திருச்சி மாநகர பகுதிகளில் நாளை 14.5.2026 வியாழக்கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .
இது குறித்து திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம்…
Read More...
Read More...
இன்று திருச்சியில் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம்.
திருச்சியில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின்…
Read More...
Read More...
திருச்சி அமமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான செந்தில்நாதன் அடிப்படை உறுப்பினர் பதவியில்…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான செந்தில்நாதன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வருத்தத்துடன் ராஜினாமா .
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-…
Read More...
Read More...
திருச்சி கலை பண்பாட்டுத்துறை சார்பில் கராத்தே, சிலம்பம்,ஓவியம், பரதநாட்டியம், பாட்டு போன்ற கோடைகால…
கோடைகால பயிற்சி முகாம் திருச்சிராப்பள்ளி ஜவகர் பால பவன் கலை பண்பாட்டு துறை இசை பள்ளி வளாகத்தில் மூலத்தோப்பு ஸ்ரீரங்கத்தில் நடைபெறுகிறது .
இதில் கராத்தே சிலம்பம் ஓவியம் பரதநாட்டியம் பாட்டு போன்றவை எந்தவித கட்டணமும் இல்லாமல் சிறந்த…
Read More...
Read More...
திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை…
ஜோசப் கண் மருத்துவமனை திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் செயின்ட் மேரீஸ் நர்ஸரி & பிரைமரி ஸ்கூல் இணைந்து நடத்தும்மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை 7.05.2026 வியாழக்கிழமைகாலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை பொன்மலைப்பட்டி…
Read More...
Read More...
காவல்துறையினர் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது டிஜிபி அதிரடி உத்தரவு. போலீசார் அதிர்ச்சி.
மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வருகின்ற மே 4-ம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.…
Read More...
Read More...
வாக்களித்த பொதுமக்கள் மற்றும் பசி தூக்கம் இன்றி உழைத்த அனைவருக்கும் நன்றி.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
வாக்களித்த பொதுமக்களுக்கும், உழைத்த உடன்பிறப்புகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும், மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் உறுதுணையாக…
Read More...
Read More...
துணை ஆணையர் சிருஷ்டி சிங் அவர்களே உங்களுடைய ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும் குண்டர்கள் மீதும் சமுக…
திருச்சி மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மெச்சூரிட்டி இல்லாத உயர் அதிகாரிகள்.
இந்திய காவல் பணியில் உடல் தகுதியை தாண்டி புத்தி கூர்மைக்கு…
Read More...
Read More...
விடிந்தால் தேர்தல். அனைவரும் வாக்குச்சாவடி சென்று வாக்களிக்க திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார்…
திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருவம்பூர் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் அதிமுக வேட்பாளருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி…
Read More...
Read More...