Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அறிக்கை

வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி.திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடிக்கு வர இயலாத வாக்காளர்களுக்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு வசதிகளைச் செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 85 வயதிற்கு…
Read More...

கேஸ் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை திருச்சி கலெக்டர் எச்சரிக்கை.

சமையல் கேஸ் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் எச்சரித்துள்ளாா்.இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- சமையல் எரிவாயுப் பற்றாக்குறை…
Read More...

தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் வெற்றி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.திருச்சி…

திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து திருச்சி மாநகர் மாவட்ட  செயலாளரும் முன்னாள் மாமன்ற துணை மேருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை எதுவும் இல்லை. வதந்தியை நம்பி வாங்கி வைக்க…

தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை எதுவும் இல்லை.வதந்தியை நம்பி வாங்கி வைக்க வேண்டாம் என இந்தியன் ஆயில் வேண்டுகோள்.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பு…
Read More...

விளாத்திக்குளம் மாணவி பிரதிபாவை கொன்ற குற்றவாளிகள் மீது எடுக்கும் நடவடிக்கையை கண்டு கொடூர…

விளாத்திக்குளம் மாணவி பிரதிபாவை கொன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவியும் அரசு வேலையும் வழங்க வேண்டும் நீதிக்காக போராடிய மக்களை அடித்த ஆய்வாளர் ஹரிஹரனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்…
Read More...

பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அனைவரும் திரண்டு வாரீர்.அதிமுக மாவட்ட செயலாளர்கள்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் ஆகியோரின் அறிக்கை. திருச்சி பஞ்சப்பூர் அருகில் நாளை நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில்…
Read More...

திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

பிரதமர் மோடி வருகை:திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை…
Read More...

பிரதமர் வருகையொட்டி திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம் முழு விபரம்.

பிரதமர் வருகையொட்டி திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம். திருச்சி பஞ்சப்பூரில் நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக   கூட்டணி பொதுக்கூட்டம் மற்றும் மத்திய அரசு விழா நடைபெறுகிறது. இதில் அதிமுக பாஜக கூட்டணி கட்சி…
Read More...

அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு புதிய பொறுப்பு வழங்கி கௌரவித்துள்ள…

அதிமுகவில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளாராக இருந்து வந்த வெல்லமண்டி நடராஜன், ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால்…
Read More...

காலிபாட்டில்களை சேகரிக்க புதிய திட்டத்துடன் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு…

டாஸ்மாக் பணியாளார்களின் பல்வேறு கோரிக்கைகளை பரீசிலித்து, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.1000 சம்பளம் உயர்த்தி வழங்கப்படும், என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில வாணிப…
Read More...