Browsing Category
அறிக்கை
நாளை திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் டிடிவி தினகரன்-அனைவரும் திரளாக பங்கேற்க அமமுக மாவட்ட…
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர்,டிடிவி தினகரன் அவர்கள்,
வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்,
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக போட்டியிடும்,
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வெற்றி…
Read More...
Read More...
நாளை திருச்சி வரும் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க அனைவரும் திரண்டு வாரீர்.மாவட்ட செயலாளர்கள் குமார்,…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார்
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன்,பரஞ்சோதி ஆகியோரின் அறிக்கை:-
அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்,…
Read More...
Read More...
திருச்சி வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம்.
திருச்சி மாவட்டத்தின் வழியாக பல ஊர்களுக்கு ரயில் சேவையை தென்னக ரயில்வே வழங்கி வருகிறது.
தென்னக ரயில்வேயின் பராமரிப்புப் பணிகள் அல்லது தொழில்நுட்பக் காரணங்களால் அவ்வப்போது ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில்,…
Read More...
Read More...
உயிர் பலி ஏற்படுத்தும் அவல நிலையில் மேலப்புதூர் சுரங்கப்பாலம்.திருச்சி கலெக்டர் நடவடிக்கை மகேஸ்வரி…
திருச்சியில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மேலப்புதூர் சுரங்கப்பாலம்
திருச்சி கலெக்டர் நடவடிக்கை மகேஸ்வரி வையாபுரி வேண்டுகோள்.
திருச்சி மேலப்புதூர்- பாலக்கரை வேர்ஹவுஸ் இடையில் சுரங்க பாலம்…
Read More...
Read More...
ரம்ஜான் திருநாளை முன்னிட்டு புதிய ஆஃபருடன் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்…
திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடில் உள்ள சிட்டி பிளாசாவில் செயல்பட்டு வருகிறது பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸ் நிறுவனம்.இதன் உரிமையாளர் நிஜாமுதீன்.
நாளை ரம்ஜான் திருநாளை முன்னிட்டு புதிய ஆஃபருடன் அனைவருக்கும் ரம்ஜான்…
Read More...
Read More...
நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள் அனைவருக்கும் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து.
நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள் அனைவருக்கும் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து .
இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் கூறியிருப்பதாவது.
புனித ரமலான்…
Read More...
Read More...
வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி.திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடிக்கு வர இயலாத வாக்காளர்களுக்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு வசதிகளைச் செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 85 வயதிற்கு…
Read More...
Read More...
கேஸ் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை திருச்சி கலெக்டர் எச்சரிக்கை.
சமையல் கேஸ் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
சமையல் எரிவாயுப் பற்றாக்குறை…
Read More...
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
சமையல் எரிவாயுப் பற்றாக்குறை… Read More...
தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் வெற்றி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.திருச்சி…
திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற துணை மேருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்… Read More...