Browsing Category
அறிக்கை
திருச்சியில் முக்கிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை…
Read More...
Read More...
போலீஸ் பூத் அமைக்கப்பட்டதற்கு திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக…
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நன்றி :
காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று போலீஸ் பூத் அமைக்கப்பட்டது.
அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் காவல்துறைக்கு பாராட்டு.
தமிழகத்தின் இதயம் போன்ற திருச்சியின் மையப்…
Read More...
Read More...
திருச்சியில் தமிழ்நாடு அனைத்து மொபைல் ரீடெய்லர்ஸ் சங்க எழுச்சி மாநாடு. மாநிலத் துணைத் தலைவர்…
திருச்சியில் வருகின்ற 31ம் தேதி சனிக்கிழமை அன்று மதுரை ரோட்டில் கள்ளிக்குடி பகுதியில் (பஞ்சபூர். புதிய பேருந்து நிலையம் அருகில்) அமைந்துள்ள கிறிஸ்டல் மண்டபத்தில் தமிழ்நாடு அனைத்து மொபைல் விற்பனையாளர்கள் சங்க எழுச்சி மாநாடு மிக பிரமாண்டமாக…
Read More...
Read More...
திருச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து ஜி பே…
திருச்சி பருப்பு கார தெருவில் எம்ஜிஆரின் 109 வது பிறந்தநாள் விழா கூட்டத்தின் போது மேடை சரிந்து விழுந்தது.அதையும் மீறி அந்த பொது கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்தார் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன்.
இந்த நிலையில்…
Read More...
இந்த நிலையில்… Read More...
சாதி தலைவர்களை நம்பி இளைஞர்கள் யாரும் செல்ல வேண்டாம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மக்கள் பாதுகாப்பு…
நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பு.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு, நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் உத்தரவின்படி, நேதாஜி மக்கள்…
Read More...
Read More...
தாய் கழகம் என்று நினைத்து தீய கழகத்தில் இணைந்து உள்ளார் வைத்தியலிங்கம்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ .பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான வைத்தியலிங்கம் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது முடிவு துரதிஷ்டவசமானது எனவும், அவரது முடிவை…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ஒருநாள் குடிநீர் விநியோகம் ரத்து.
மாதாந்திர மின் பராமரிப்பு பணியின் காரணமாக
திருச்சி மாநகரில் நாளை 21-ந்தேதி குடிநீர் வினியோகம் ரத்து.
மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரை மட்ட நீர் தேக்க தொட்டி…
Read More...
Read More...
இன்று திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்…
பராமரிப்பு பணியின் காரணமாக இன்று திருச்சி மாநகர பகுதிகளில்
மின்தடை:
திருச்சி எடமலைப்பட்டி புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று ( 20-ந் தேதி)…
Read More...
Read More...
எம்ஜிஆரின் 109 வது பிறந்தநாள் விழா.அனைவரும் திரளாக பங்கேற்க அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர். எம்ஜிஆர் அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க,
திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில்,…
Read More...
Read More...
தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் கவலைக்குரிய நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் .…
சிகிச்சைக்கான முழு தொகையையும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் .
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்ட மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ்
வெளியிட்டுள்ள
செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:…
Read More...
Read More...