Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அறிக்கை

உங்கள் அப்பாவால் இந்த நிலைக்கு வந்த நீங்கள் அவரையே மறந்தவர்.பெரியார், அண்ணா, எம்ஜிஆர் படங்கள்…

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையை நேற்று (13-02-26) நடத்தினார். அதில் அவர் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக அவர்…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நாளை இருக்காது.

குடிநீர் விநியோகம் நாளை 11.02.2026 ஒருநாள் இருக்காது.திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல். திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டாபன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்.…
Read More...

திருச்சி மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் விபரம்…

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின் தடை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மின் தடைக்கு உள்ளாகும் பகுதிகள் என்னென்ன, மின் தடை செய்யப்படும் நேரம் உள்ளிட்ட முழு விவரங்களை தெரிந்துகொள்ளலாம். …
Read More...

இருசக்கர வாகனங்கள் நாளை பொது ஏலம்.திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி தகவல்.

திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு இருசக்கர வாகனங்கள் நாளை செவ்வாய்க்கிழமை பொது ஏலம் விடப்பட உள்ளது. திருச்சி மாநகர அமலாக்கப் பிரிவில் உரிய ஆவணங்கள் இல்லாததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு…
Read More...

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட உள்ள பகுதிகள் விவரம்.

திருச்சியில் நாளை ஒருநாள் குடிநீர் விநியோகம் 08.02.2026 ஒரு நாள் இருக்காது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரை மட்ட நீர் தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு திருவரங்கம் (110/11 KV)…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன்…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- கடந்த மாதம் திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கள்ள நோட்டுகளை…
Read More...

வருகின்ற 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஊழியர்கள், வேலையில்…

தமிழகத்தில் சில அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் நேற்று 3-ந் தேதியில் இருந்தும் அதுபோன்ற வேறு சில சங்கங்கள் வருகிற 10-ந் தேதியில் இருந்தும் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். …
Read More...

திருச்சியில் முக்கிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை.

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை…
Read More...

போலீஸ் பூத் அமைக்கப்பட்டதற்கு திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக…

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நன்றி : காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று போலீஸ் பூத் அமைக்கப்பட்டது. அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் காவல்துறைக்கு பாராட்டு. தமிழகத்தின் இதயம் போன்ற திருச்சியின் மையப்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு அனைத்து மொபைல் ரீடெய்லர்ஸ் சங்க எழுச்சி மாநாடு. மாநிலத் துணைத் தலைவர்…

திருச்சியில் வருகின்ற 31ம் தேதி சனிக்கிழமை அன்று மதுரை ரோட்டில் கள்ளிக்குடி பகுதியில் (பஞ்சபூர். புதிய பேருந்து நிலையம் அருகில்) அமைந்துள்ள கிறிஸ்டல் மண்டபத்தில் தமிழ்நாடு அனைத்து மொபைல் விற்பனையாளர்கள் சங்க எழுச்சி மாநாடு மிக பிரமாண்டமாக…
Read More...