Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அறிக்கை

இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தை கண்டித்து, தலைமைச் செயலகம் முன்பு கழுதை காதில் சங்கு ஊதும்…

இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) நிர்வாகத்தை கண்டித்து, தலைமைச் செயலகம்…
Read More...

கலைஞரின் 8ம் ஆண்டு நினைவு நாள் .அமைதி பேரணியில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி மாவட்ட செயலாளர்…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணியில் அனைவரும் திரளாக பங்கேற்கமாவட்ட செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு . திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 8ஆம்…
Read More...

காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட தஞ்சையில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமை கண்டனப் போராட்டம். அனைவரும்…

காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட தஞ்சையில் ஆகஸ்ட் 3 கண்டனப் போராட்டம். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி…
Read More...

ஷூ அணிந்து ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தில் ஆய்வு செய்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷுக்கு இந்து…

ஷூ அணிந்து ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தில் ஆய்வு செய்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷுக்கு இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனர் கடும் கண்டனம். பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில் கிழக்கு…
Read More...

வியாபாரிகளை மனவேதனைக்கு உள்ளாக்கி வரும் வணிகவரித்துறையின் நடமாடும் குழுவினர் மீது விரைந்து நடவடிக்கை…

சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு கூடுதல் அபராத தொகை விதிப்பதை கைவிட வேண்டும் பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா வேண்டுகோள். திருச்சி மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா…
Read More...

கொள்ளிடத்தில் நீர் பற்றாக்குறை. ஒருவேளை மட்டுமே குடிநீர் விநியோகம். திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சி மாநகராட்சி ஆனையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாது; கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் மற்றும் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் நேரடித் தாக்கமாக, ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள ஆலவந்தான் படித்துறை உந்து…
Read More...

திருச்சி மாநகரப் பகுதியில் நாளை ஒருநாள் குடிநீர் வினியோகம் ரத்து . மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

திருச்சியில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது,…
Read More...

நாகர்கோயில் சிறை கைதி மர்ம சாவு.திருச்சி மத்திய சிறையிலும் இதே போன்று ஓசி டீம் என வைத்து கைதிகளை…

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாகர்கோயில் சிறை கைதி மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மரணம் இயற்கையான மரணம் அல்ல, உடலில் காயங்கள் இருப்பதால் இது கொலையாக இருக்கலாம் என்ற…
Read More...

யாதவ மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர் நிர்மல்குமார் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.பாரத…

பூலித்தேவனின் சேனாதி பதி என முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோனின் வரலாற்றினை திசை திருப்பும் அமைச்சர் நிர்மல்குமார். வரலாற்று பிழையான கருத்தை வாபஸ் பெற பாரத முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல் யாதவர்களின் அரசியல் கட்சியான…
Read More...

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியா ? தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்…

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியா? தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் கண்டனம். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில  பொருளாளர் சே நீலகண்டன் வெளியிட்டுள்ள…
Read More...