Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அறிக்கை

திருச்சி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்,28 ந் தேதி வரை நடைபெற உள்ளது.எங்கே எடுக்கலாம்,…

திருச்சி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்,28 ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய அஞ்சல் துறை திருச்சி கோட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. பொது மக்கள் நலன் கருதி திருச்சி…
Read More...

திருச்சி மாநகரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்….

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில்…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளரை நீக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர்…

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர், தேர்வு நெறியாளர், தொலை தூரக்கல்வி இயக்குனர் பதவிகளுக்கு சிண்டிகேட்…
Read More...

கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் குவியல்கள்.நடவடிக்கை எடுக்காமல் தேசிய நெடுஞ்சாலையில்…

திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் SKD கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரின் கவனத்திற்கு திருவெறும்பூர் ஊராட்சிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல்…
Read More...

இதை கட்சி விரோத நடவடிக்கையாகவே கருதுகிறேன்.ஓபிஎஸ் ஆதரவாளர் வெல்லமண்டி நடராஜன்.

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள்…
Read More...

தனது பிறந்தநாள் அன்று ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமான பணியினை அமைதியாக மேற்கொள்ள வேண்டும்.…

ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான பிரச்சாரப் பணியினை அமைதியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற மார்ச் 1 ஆம்…
Read More...

நாளை புதிய இயக்கம் தொடங்கும் சசிகலா.திருச்சியில் முதல் மாநில மாநாடு நடத்த ஒத்தக்கடை செந்தில்…

நாளை புதிய இயக்கம் தொடங்கும் சசிகலா.திருச்சியில் முதல் மாநில மாநாடு நடத்த சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவரும் மாநகராட்சி முன்னாள் மக்கள் நல கண்காணிப்பு குழஉறுப்பினரும்,பீம நகர் மாரியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலரும்,அதிமுக முன்னாள் ஜங்ஷன்…
Read More...

பத்தாம் வகுப்பு பொது தேர்வு பணிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய உடற்கல்வி ஆசிரியர் சங்க…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பறக்கும் படை உள்ளிட்ட மற்றும் அறை கண்காணிப்பாளர் பணிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் . தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனருக்கு கோரிக்கை. தமிழ்நாடு உடற்கல்வி…
Read More...

தமிழக பனைததொழிலாளர்கள் மீதான காவல் துறையின் அடக்கு முறையை தடுத்திட வேண்டும். தமிழ்நாடு…

தமிழக அரசுக்கு தமிழ்நாடு பனைத்தொழிலாளர்கள் நலசங்கத்தின் வேண்டுகோள். தமிமிழகத்தில் நாடார் சமுதாய மக்களின் 30 சதவீதம் மக்கள் இன்றளவும்பனைமரம் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் முடிய 4 மாதங்கள்…
Read More...

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை முதல் கடையடைப்பு போராட்டம்.திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல். 23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும், டாஸ்மாக்…
Read More...