Browsing Category
அறிக்கை
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் ரத்து
திருச்சியில் நாளை மறுநாள் வியாழக்கிழமை 09.07.2026 அன்று ஒருநாள் மட்டும் குடிநீர் விநயோகம் இருக்காது.திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல்
திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-…
Read More...
Read More...
நாளை செவ்வாய்க்கிழமை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து
திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை ஒரு நாள் குடிநீர் ரத்து என தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை டர்பைன் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீர் உந்து…
Read More...
Read More...
முதல்வர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி…
தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரும்,ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின்படி திருச்சி சந்துக்கடையில் இன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறும் தமிழக வெற்றிக்கழக கொடியேற்றி அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள்…
Read More...
Read More...
சிந்தாமணி சாலை நுழைவுப்பகுதியை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை.
சிந்தாமணி சாலை நுழைவுப்பகுதியை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை.
திருச்சி, அண்ணாசிலை அருகிலுள்ள கீழச் சிந்தாமணியின் பூசாரித்தெருவிற்கு செல்லும் குறுக்குச்சாலையின் நுழைவுப்பகுதியானது பொதுமக்கள் வாகனங்களில் செல்ல ஏதுவாக இல்லாத சூழலில் பல…
Read More...
Read More...
திருச்சி : அவசரத்துக்கு உதவாத அவசர போலீஸ் உதவி எண் 100 .ஆடியோ இணைப்பு
தமிழக காவல்துறைக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.விவெங்கட் அவர்களின் வேண்டுகோள்.
அவசரத்துக்கு உதவாத அவசர போலீஸ் உதவி எண் 100
நேற்று 27 /6/ 2026 இரவு 10 மணி அளவில் பீமநகர் அருகில் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தை…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் (செவ்வாய்க்கிழமை) 30.06.2026 ஒருநாள் இருக்காது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வருகின்ற செவ்வாய்க்கிழமை (30.6 .2026) ஒரு நாள் மட்டும் குடிநீர் வினையகம் ரத்து…
Read More...
Read More...
ஜூலை 1, முதல் மாவட்டம் முழுவதும் மகளிர்களுக்கு ஆன லோன் மேளா முகாம்கள் நடைபெறும் இடங்கள் விபரம்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு லோன் மேளாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட…
Read More...
Read More...
இன்று திருச்சி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வீரவரவேற்பு .அனைவரும் திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர்…
திமுக இளைஞர் அணி செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திருச்சியில் வீரவரவேற்பு .
திருச்சி தெற்கு மாவட்டக் கழக உடன்பிறப்புகளுக்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள்!
நமது…
Read More...
Read More...
ஓயாம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாடு.தனியாருக்கு ஒப்படைப்பு. ஈஷாவுக்கு ரூ.2400 திருச்சி…
ஓயம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாட்டை தனியாருக்கு தாரை வார்த்ததை உடனடியாக கைவிட்டு மாநகராட்சியே ஏற்று நடத்த வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஓயம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாட்டின் தகனம்…
Read More...
Read More...
திட்டமிட்டு ரூ.20 லட்சம் அரசு பொருட்களை அள்ளி சென்ற திருச்சி மாவட்ட திட்ட அலுவலர் கங்காதரணி,…
தமிழகத்தில் உயர் அரசு அதிகாரிகளுக்கு, அவர்கள் தங்கும் அரசு இல்லங்கள் மற்றும் முகாம் அலுவலகங்களுக்கு (Camp Office) அரசாங்கத்தின் சார்பில் குறிப்பிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் செய்து தரப்படுகின்றன.
சோபா… Read More...