Browsing Category
அறிக்கை
தமிழக முதல்வர் கோட்டை மாரிஸ் தியேட்டர் மேம்பாலத்தை நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட…
திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும் , வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி வருகை தரும் தமிழக முதல்வர் கோட்டை மாரிஸ் தியேட்டர் மேம்பாலத்தை நேரில் ஆய்வு…
Read More...
Read More...
பெண்ணின் பிறப்புறுப்பில் எட்டி உதைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களின் மீது 2 மாதமாக எந்த…
தமிழ் புலிகள் கட்சியின் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொறியிருப்பதாவது:-
சமூக நீதி ஆட்சியில பாக்கியலட்சுமி என்ற பெண்மணிக்கு நீதி கேட்டு காத்திருப்பு போராட்டம்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை…
Read More...
Read More...
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நடைபெறும் சில்லறை வணிகம் -சுதேசி தொழில்கள் காக்கும்…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில்
சில்லறை வணிகம் -சுதேசி தொழில்கள் காக்கும் பிரகடன மாநாடு .
திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு அழைப்பு..
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 42வது வணிகர் தின விழா சில்லறை…
Read More...
Read More...
காத்திருந்தவர்களுக்கு விரைவில் நிதி வழங்கப்படும். குடுமியான்மலை ரவிச்சந்திரன் அறிக்கை
சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனரும் முதன்மை செயலாக்க திட்ட இயக்குனருமான ஏ.சி.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பதாவது
சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை பல்வேறு…
Read More...
Read More...
29 வருடங்களாக புதுப்பிக்கப்படாத திருச்சி மாநகராட்சியின் மாஸ்டர் பிளான். செயல்படுமா? திருச்சி அமமுக…
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில்,
மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விபரம்....
மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி.
…
Read More...
Read More...
14 வது வார்டு பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என வசூல் செய்து நாங்களே…
14 வது வார்டில் தெரு மின்விளக்குகள் கேட்டு கடந்த ஆறு மாதமாக நான்கு முறை மாமன்ற கூட்டத்தில் பேசியும் எந்த பயனும் இல்லை . அதிமுக மாமன்ற உறுப்பினர் அரவிந்தன்.
திருச்சி 14வது வார்டில் உள்ள கிலதார் தெரு என்.எஸ். மண்டபம் 60 அடி…
Read More...
Read More...
சுகாதாரமற்ற குடிநீர் உறையூர் மீன் மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் என செயல்படாத திருச்சி…
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாநகராட்சியை கண்டித்து நாளை மாபெரும் கண்ட ன ஆர்ப்பாட்டம்.
இது குறித்து திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன்…
Read More...
Read More...
2 ரேஷன் கடைகளுக்கு ஒரே பணியாளர் . இதுதான் திராவிட மாடல் ஆட்சியா ? பாஜக திருச்சி மாவட்ட தலைவர் (மு)…
இதுதான் திராவிட மாடலா ?
பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திராவிட மாடல் அரசின் அவலம்!!!பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் விதமாக…
Read More...
Read More...
உரிய அனுமதியில்லாமல் குவாரிப்பணி மேற்கொள்வது, கனிமங்கள் எடுத்தால் கடும் நடவடிக்கை . திருச்சி…
திருச்சி மாவட்ட குவாரிகளில் உரிமம் பெறவும், கனிமங்களை வெட்டி எடுத்துச் செல்லவும் மின்னணு அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் பட்டா நிலங்களில் கல்குவாரி குத்தகை…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் இலவசமாக மணல் அள்ள அனுமதி. கலெக்டர் அறிவிப்பு .
திருச்சி மாவட்டத்தில் உள்ள 427 ஏரி, குளங்களில் விவசாயிகள், பொதுமக்கள் இலவசமாக மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நீா்வளத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள நீா்நிலைகளில்…
Read More...
Read More...